தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம்
பதிவு எண்: 1400/TRI
2-9-2026 அன்று, காஞ்சிபுரம் மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களின், ஓய்வூதியம், கல்வி நிதி, புதிய நல வாரிய கார்டுகள் பெறுவது குறித்து, அலுவலக சூப்பிரண்டண்ட் அவர்களிடம் தலைவர்.பொன்வேல்சாமி. அவர்களும், மாநில மகளிர் அணி துணை தலைவரும், காஞ்சிபுரம் மாவட்ட தலைவருமான திருமதி, S. அமுதா. அவர்களும் நிர்வாகிகளும் சந்தித்து கேட்டபோது,

அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


2-9-2026 அன்று, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு நலவாரிய காடுகள் பெற சென்றிருந்தபோது, தலைவர் க.பொன்வேல்சாமிமாநில மகளிர் அணி துணைத்தலைவர் S.அமுதா, மற்றும் கூடுவாஞ்சேரி நிர்வாகிகள் G. மகேஷ், M. வரலட்சுமி. ஆகியோர்.

அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


25- 8- 2026 அன்று, திருச்சிராப்பள்ளி தொழிலாளர்கள் நல இணை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவர் க.பொன் வேல்சாமி. அவர்கள் கலந்து கொண்ட போது, அருகில் தொழிலாளர் துறை அதிகாரிகள் உள்ளனர்.

அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்னை பாரத பூமியில் விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கும்,

சிறை சென்ற தியாகிகளுக்கும் வீர வணக்கத்தை செலுத்தும் நாளாக இது அமைந்தாலும்,

இந்த சுதந்திரம் நாம் அடைந்தது இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தியாகச்சுடர்களின் தீபஜோதியில் பெறப்பட்ட சுதந்திரமாகும்.

இன்று கோட்டை கொத்தளத்தில், 80 வது, சுதந்திர தின கொடியை ஏற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,

தமிழக மக்களுக்கு நல்லதொரு அரணாக விளங்குவார் என்று நம்பிக்கையோடு,

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை தியாகிகளை நினைவு கூர்ந்து,

அனைத்து மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைத்திட,

நலம் பெற்றிட கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள்,

ஏனைய தொழிலாளர்கள்,

பொதுமக்கள் அனைவரும் ஏற்றம் பெற்று,

பல்லாண்டு சிறந்து வாழ,

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில்,

தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பிலும்

நெஞ்சம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை,

தெரிவித்து மகிழ்கிறோம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் திரு ரமேஷ். அவர்கள், தலைவர் க.பொன்வேல்சாமி. அவர்களுக்கு கோவில் வளாகத்தில் மரியாதை செய்து வரவேற்றபோது,
அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


தங்க தமிழ் நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின், நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி. அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா! 6-7-2026, அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைவர் அவர்களுக்கு பொது செயலாளர் M.பெருமாள்., தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA., துணை செயலாளர் R.முருகன். V. வாசுதேவன்., 194 வது வட்ட திமுக பொருளாளர் B. சம்பத், மற்றும் B.செந்தில்குமார்., மாநில மகளிர் அணி தலைவி முருகேஸ்வரி கணேசன். மாநில நிர்வாக குழு உறுப்பினர் V.ராஜேஸ்வரி. காஞ்சிபுரம் மாவட்ட தலைவரும், மாநில மகளிர் அணி துணை தலைவருமான S.அமுதா., மாநில மகளிர் அணி அமைப்பு செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான P. கோமளா., மற்றும் சன்னிஅமுதா. தேவராஜ், உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர். வாழ்த்து தெரிவித்த மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி சென்னை சங்க தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் 49 வது, நிர்வாக குழு- செயற்குழு- உயர் மட்ட குழு கூட்டமும், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் 20வது, மாநில நிர்வாக குழு கூட்டமும், 5-7-2026, ஞாயிறு அன்று காலை 10-00 மணி அளவில், சென்னை வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகரில் உள்ள சங்க தலைமை அலுவலக வளாகத்தில், பொதுசெயலாளர் M.பெருமாள். அவர்கள் தலைமையில், மாநில துணை செயலாளர்கள் M.வாசுதேவன்., R. முருகன்., V. வாசுதேவன். G. மூர்த்தி. ஆகியோர் முன்னிலையில், தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA., காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் S.அமுதா., காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் P. கோமளா., காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் D. குமார். ஆகியோர் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயக்கத்தின் தலைவரும் நிறுவனருமான க. பொன்வேல்சாமி. அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை, தொழிலாளர்கள் சார்பாக மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைத்து சிறப்புரையாற்றி, நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


5-7-2026, அன்று சென்னை தலைமை அலுவலகத்தில் தலைவர் க. பொன்வேல்சாமி அவர்களின் 65 வது பிறந்த தினம், பெருந்தலைவர் காமராஜர் அவருடைய பிறந்தநாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மரக்கன்றுகள் வழங்கியும், மதிய உணவு வழங்கியும், மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும் தலைவர் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


தங்க தமிழ் நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின், நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி. அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா! 6-7-2026, அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தலைவர் அவர்களுக்கு பொது செயலாளர் M.பெருமாள்., தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA., துணை செயலாளர் R.முருகன். V. வாசுதேவன்., 194 வது வட்ட திமுக பொருளாளர் B. சம்பத், மற்றும் B.செந்தில்குமார்., மாநில மகளிர் அணி தலைவி முருகேஸ்வரி கணேசன். மாநில நிர்வாக குழு உறுப்பினர் V.ராஜேஸ்வரி. காஞ்சிபுரம் மாவட்ட தலைவரும், மாநில மகளிர் அணி துணை தலைவருமான S.அமுதா., மாநில மகளிர் அணி அமைப்பு செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான P. கோமளா., மற்றும் சன்னிஅமுதா. தேவராஜ், உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.

வாழ்த்து தெரிவித்த மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் தலைவர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி சென்னை சங்க தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.


அன்புடன்,
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம்,
சென்னை.


அன்பான வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் கிளைச் சங்க, நீலாங்கரை பாரதி நகர் கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்!

அன்பு கலந்த வணக்கங்கள்!

நமது சங்கத்தின் மாநில நிர்வாக குழு, செயற்குழு கூட்டம், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா! தலைவர் பிறந்தநாள் விழா! உள்பட, வருகிற 5 -7- 2026 ஞாயிறு அன்று, காலை 10 மணி அளவில், பொது செயலாளர் M.பெருமாள். அவர்கள் தலைமையில், சிறப்பாக நடைபெற உள்ளது.

ஆகவே இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் கிளைச் சங்க நிர்வாகிகளும் கிளை உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
S. அமுதா. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்.
P. கோமளா. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்.
D. குமார். காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர்.
மாநில தலைவர் ஒப்புதலோடு இந்த செய்தி அறிவிக்கப்படுகிறது.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204
அன்பான இயக்கத்தினுடைய மாநில, மாவட்ட,நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகளுக்கு அன்பு கலந்த வணக்கம்!

வரும் 5-7- 2026 ஞாயிறு அன்று நம் சங்க தலைமை அலுவலகமான சென்னை வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகர் நகரில் உள்ள வளாகத்தில், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில 49 வது நிர்வாக குழு செயற்குழு உயர்மட்ட குழு கூட்டம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் 20,வது, மாநில நிர்வாக குழு கூட்டமும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பிறந்தநாள் விழாவும் பொது செயலாளர் M.பெருமாள். அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் தலைமையின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கண்டுள்ளபடி, தற்போதைய நிலை, உள்ளிட்ட முக்கிய முடிவுகளை தங்களுடைய கருத்துக்களோடு தீர்மானமாக, மத்திய மாநில அரசுகளுக்கு தொழிலாளர்கள் சார்பில் அளிக்க உள்ளோம்.

ஆகவே இந்த வரலாற்று சிறப்புமிக்க இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204
24-6-2026, இன்று நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ சமத்துவ கற்பக விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,, கற்பக விநாயகர் நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவில் சார்பாக, நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஸ்ரீ சமத்துவ கற்பக விநாயகருக்கு அலங்கார பொருள்களும், சீர்வரிசைகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சமத்துவ கற்பக விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த சீர்வரிசை வழக்கத்தை மேற்கொண்ட கற்பக விநாயகர் நகர் பொதுமக்களுக்கும், நாகாத்தம்மன் கோவில் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204
"""மகா கும்பாபிஷேகம்""

சென்னை E. C. R. வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகர் நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ சமத்துவ கற்பக விநாயகர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா! 24 /6 /2026 புதன்கிழமை காலை 10 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் ஊர் பொதுமக்களும் பக்த கோடி பெருமக்களும் கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சியில் புனித தீர்த்தம் பெற்று ஆராதனைகளை கண்டு மகிழ்ந்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த செந்தமிழ் கற்பக விநாயகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், கற்பக விநாயகர் கோவில் நிர்வாகிகள், நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் ஊர் மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதன் சிறப்பு நிகழ்ச்சியாக பக்த கோடிகள், பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


21-6-2026, அன்று, சென்னை வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகரில் உள்ள, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைமை அலுவலகத்தில், சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் திரு. பிரம்மஸ்ரீ S. சர்வேஸ்வரன். ஆச்சாரி. அவர்கள் மற்றும் காளிகாம்பாள் கோவில் நிர்வாகிகள், தலைவர் க.பொன்வேல்சாமி. அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, காளிகாம்பாள் படமும், மயன் படமும் வழங்கி வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு தலைவர் க.பொன்வேல்சாமி. அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அருகில் மாநில பொது செயலாளர்M. பெருமாள்., தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA., மாநில துணை செயலாளர்கள் M. வாசுதேவன்., V. வாசுதேவன்., மாநில துணைத்தலைவர் V. ராமதாஸ். காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் D. குமார். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் G.விஸ்வநாதன். A.கார்த்திக், A.ராஜ்குமார். உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


அன்பான தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்!

தற்போது தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 214, கோவில்களின் அறங்காவலர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

அறநிலையத்துறையின் சார்பில் நியமனம் செய்யப்படும் இந்த அறநிலைய அறங்காவலர் பதவிக்கு, நம் சங்கத்தின் சார்பில் மாவட்டம் தோறும் அந்தப் பகுதிகளில் அறங்காவலர் துறையின் சார்பில் உள்ள கோவில்களில், அறங்காவலர்களாக நியமனம் செய்திட, தற்போது அனுப்பி உள்ள படிவங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக பதிவு செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.
ஆன்லைனில் பதிவு செய்து முடித்தவுடன் ஒரு பதிவு காப்பியை தலைமைக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறோம்.
ஆன்லைனில் பதிவு செய்தது போல தபால் மூலமாகவும் ஆன்லைனில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
தாங்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
இந்த வாய்ப்புக்காக நாம் பல காலம் காத்திருந்தோம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
மற்ற விவரங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 13 -6 -2026 அன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையத்தில், நடைபெற்ற பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளின் இணைப்பு விழாவில், தலைவர் க. பொன் வேல்சாமி. அவர்கள், பொது செயலாளர் M. பெருமாள். அவர்கள், தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA. அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் S. அமுதா., காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் P. கோமளா., உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு, தமிழக வெற்றி கழகத்தில் இன்று தங்களை இணைத்து கொண்டுள்ள, மாண்புமிகு அ.இ.அ.தி.மு.கழக முன்னாள் அமைச்சர், K. T. பச்சைமால். அவர்களையும், மற்றும் நிர்வாகிகளையும், நேரில் சந்தித்து ஆதரவை அளித்து வாழ்த்துகளை தெரிவித்த போது,

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில், தலைவர் பொன்வேல்சாமி. அவர்கள், பொது செயலாளர் M.பெருமாள். அவர்கள், தலைமை நிலைய செயலாளர் V.செந்தில் ராம்குமார். BA. அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் S.அமுதா., காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் P.கோமளா. உள்பட நிர்வாகிகள், 12- 6 -2026 அன்று தமிழக சட்டமன்ற வளாகத்தில், சென்னை தலைமை செயலகத்தில், மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன். அவர்களையும், மாண்புமிகு தொழிலாளர் நலதுறை,மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், முகமது பர்வேஸ். அவர்களையும் நேரில் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கையை அளித்தும், அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்த போது,

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில், காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான, சகோதரி, திருமதி. மரகதம் குமரவேல். Ex. M.P., Ex. M.L.A. அவர்களையும், திருப்போரூர் ஊராட்சி மன்ற தலைவர் அருமை சகோதரர் குமரவேல். B. A. அவர்களையும், தலைவர் க. பொன் வேல்சாமி. அவர்களும், பொது செயலாளர் M.பெருமாள். அவர்களும், தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். B. A. அவர்களும் மற்றும் நிர்வாகிகளும், நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான C.ஜோசப் விஜய். அவர்களையும், மாண்புமிகு தமிழக வெற்றி கழகத்தினுடைய பொது செயலாளர் மாண்புமிகு அமைச்சர் N. ஆனந்த் அவர்களையும், நேரில் சந்தித்து வாழ்த்தும் ஆதரவும் அளிப்பதற்கான அனுமதி பெற்று தருமாறு, அனுமதி கடிதத்தை வழங்கிய போது எடுத்த படம். நாள் 5-6- 2026.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில்,

2-6- 2026 அன்று நல வாரிய அடையாள அட்டைகள் பதிவு முகாம்,

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை,

சங்க தலைமை அலுவலகமான கற்பக விநாயகர் நகர், வெட்டுவாங்கேணியில்,

மாநில பொது செயலாளர் M. பெருமாள். அவர்கள் தலைமையில்,

தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார்B. A. அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் S. அமுதா. அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் P. கோமளா. அவர்கள், மாவட்ட பொருளாளர் D. குமார். அவர்கள் முன்னிலையில், மாநில துணை செயலாளர்கள் M. வாசுதேவன், R. முருகன். V. வாசுதேவன். G. மூர்த்தி. ஆகியோர் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

ஆகவே கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நலவாரிய அடையாள அட்டைகளை பதிவு செய்தும், ஓய்வூதியம், கல்வி நிதி உள்ளிட்ட நிதிகளுக்கும் பதிவுகளை செய்தும் பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில்,

3-6- 2026 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின்,

சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் திரு E. C. R. சரவணன். M. L. A. அவர்களை,

தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்கள்,

பொது செயலாளர் M.பெருமாள். அவர்கள்,

தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். B. A. அவர்கள்,

சட்ட ஆலோசகர் M. பிரேம்குமார். M.com. BL. ஆகியோர் நேரில் சந்தித்து,

தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. C.ஜோசப் விஜய். அவர்களையும்,

தமிழக வெற்றி கழகத்தினுடைய பொது செயலாளர் மாண்புமிகு அமைச்சர் N. ஆனந்த். அவர்களையும்,

நேரில் சந்திப்பதற்கு வாழ்த்து பெறுவதற்கு,

வாழ்த்தும் ஆதரவும் தெரிவிப்பதற்கு,

அனுமதி பெற்று தருமாறு கடிதத்தை வழங்கிய போது எடுத்த படம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ் நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில்,

சென்னை மாவட்டம் சோளிங்கநல்லூர் பகுதி,

வைத்தியலிங்கம் சாலை பாரதியார் நகரில் கிளைச் சங்க கூட்டம்,

31- 5- 2026,அன்று மாலை மாவட்ட தலைவர், S. அமுதா. அவர்கள் தலைமையில்,

மாவட்ட செயலாளர் P. கோமளா. அவர்கள் முன்னிலையில், மாவட்ட பொருளாளர் D. குமார். அவர்கள் வரவேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இயக்க நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

பொது செயலாளர் M.பெருமாள். அவர்கள் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி பற்றி உரையாற்றினார்.

தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA., மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்கத் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம்
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,

23-4-2026, அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்,

மாண்புமிகு எடப்பாடி யார் அவர்கள் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு,
முழு ஆதரவளித்து தமிழக முழுவதும் கழக வேட்பாளர்களுக்கும்,
கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக 19-4-2026 ஞாயிறு அன்று சோளிங்கநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர்,
K. P. கந்தன். Ex. M.L.A. சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர். அவர்களை ஆதரித்து,
கற்பக விநாயகர், கஸ்தூரிபாய் நகர், பாலாஜி நகர், கெனால் பேங்க் ரோடு, வெட்டுவாங்கணி, ஈஞ்சம்பாக்கம், ராஜீவ் காந்தி நகர், கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர், பனையூர், பாலவாக்கம், பகுதிகளில் ECR. ரோடு உள்பட, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் சங்கத்தின் சார்பில் வாக்காளப் பெருமக்களை சந்தித்து, வெற்றி சின்னமாம்

""இரட்டை இலை சின்னத்திற்கு""

வாக்கு சேகரித்து ஆதரவளித்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் 194வது,வட்ட கழக செயலாளர் திரு. சுரேஷ்.அவர்களும், சோளிங்கநல்லூர் பகுதி கழக நிர்வாகிகள் சண்முகப்பிரியன் உள்பட, சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் M.பெருமாள். அவர்கள் தலைமையில்,, இயக்க நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி. அவர்கள், துண்டு பிரசுரங்களை விநியோகித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA. அவர்கள், மாநிலத் துணைச் செயலாளர் R. முருகன்., காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் D. குமார். மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


23-4-2026 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வெற்றி வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்களுக்கு, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், மதுராந்தகம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் தலைவர் பொன்வேல்சாமி. அவர்கள். பொது செயலாளர் M. பெருமாள். தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார்B. A., மாவட்ட இளைஞரணி தலைவர் மணி, மற்றும் இயக்கத்தினுடைய முன்னணி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சி அமைய, வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு அளித்து, சாத்தமை, புதுபட்டு காலனி, புதுப்பட்டு கிராமம், முல்லை நகர்,மேல்மா, சித்தாலமங்கலம் காலனி, சித்தாலமங்கலம் கிராமம், வேடவாக்கம் கிராமம், பசும்பூர், பிலாஞ்சி, குண்ணவாக்கம், வேடவாக்கம் காலனி, அண்டபாக்கம், மேட்டுக்குடிசை, புழுதிவாக்கம், புழுதிவாக்கம் காலனி, புழுதிவாக்கம் கிராமம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில்,

இன்று 18-2-2026 தொகுதி மக்களிடத்திலே,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர். மரகதம் குமரவேல் அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்கள்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம்,
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில்,
23-4-2026, அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அருமை சகோதரி, திருமதி மரகதம் குமரவேல் அவர்களை மதுராந்தகம் தொகுதியில் நேரில் சந்தித்து, தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்களும், பொது செயலாளர் M.பெருமாள். அவர்களும், தலைமை நிலைய செயலாளர் V.செந்தில் ராம்குமார். BA. அவர்களும், மாவட்ட இளைஞரணி தலைவர் ஞானமணி. அவர்களும், மாவட்ட தலைவர் V. நாகவேல் அவர்களும், இயக்க நிர்வாகிகளும் நேரில் ஆதரவை வழங்கி, மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைய,18-4-2026, இன்று இரட்டை இலை சின்னத்தில் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து, வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல். Ex. MP. M. L. A., அவர்களுக்கு தலைவர் க.பொன்வேல்சாமி. அவர்கள் சால்வை அணிவித்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போது,

இடம் : மதுராந்தகம் தொகுதி. புதுப்பட்டு கிராமம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்கத் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம்
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,

23-4-2026, அன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்,
மாண்புமிகு எடப்பாடி யார் அவர்கள் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு,
முழு ஆதரவளித்து தமிழக முழுவதும் கழக வேட்பாளர்களுக்கும்,
கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக 19-4-2026 ஞாயிறு அன்று சோளிங்கநல்லூர் தொகுதி வெற்றி வேட்பாளர்,
K. P. கந்தன். Ex. M.L.A. சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர். அவர்களை ஆதரித்து, கற்பக விநாயகர், கஸ்தூரிபாய் நகர், பாலாஜி நகர், கெனால் பேங்க் ரோடு, வெட்டுவாங்கணி பகுதிகளில் ECR. ரோடு உள்பட,
சங்கத்தின் சார்பில் வாக்காளப் பெருமக்களை சந்தித்து, வெற்றி சின்னமாம்

""இரட்டை இலை சின்னத்திற்கு""

வாக்கு சேகரித்து ஆதரவளித்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் 194வது,வட்ட கழக செயலாளர் திரு. சுரேஷ்.அவர்களும், கழக நிர்வாகிகள் சண்முகப்பிரியன் உள்பட,

சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் M.பெருமாள். அவர்கள் தலைமையில்,,

இயக்க நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி. அவர்கள், துண்டு பிரசுரங்களை விநியோகித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார். BA. அவர்கள், மாநிலத் துணைச் செயலாளர் R. முருகன்., காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் D. குமார். மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம்,
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்,
மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் ஆசி பெற்ற சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், அண்ணன் K. P. கந்தன். Ex. M. L. A. அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கடிதத்தை தலைவர் க. பொன்வேல்சாமி.அவர்கள் வழங்கிய போது, பொது செயலாளர்.M. பெருமாள். மாநில துணை செயலாளர் R. முருகன். தலைமை நிலைய செயலாளர் V. செந்தில் ராம்குமார்BA. மாவட்ட இளைஞரணி செயலாளர் ஞானமணி. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

தமிழக மக்கள் அனைவருக்கும், கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களுக்கும்,
இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
தமிழகம் தலை நிமிர்ந்து,தமிழக மக்கள் வாழ்க்கை உயர்ந்து,
கட்டுமான தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் விவசாய தொழிலாளர்கள் வாழ்க்கை தரம் உயர்வடைந்து,
தமிழகத்தில் ஊழல் இல்லா நல் ஆட்சி அமைந்து,
மக்கள் சுபிட்சமாக வாழ,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம்,
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம்
நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை,
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


அன்பான சோழிங்கநல்லூர் தொகுதி பொதுமக்களுக்கும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பணிவான வேண்டுகோள்!!!

23 -4 -2026, அன்றுநடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்,

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம்,
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம்,

மாண்புமிகு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி வழியில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர்,
மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர், புரட்சி தமிழர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையிலான,
கழகத்தையும் அதன் கூட்டணிகளையும் தமிழக முழுவதும் முழு ஆதரவளித்து களப்பணி ஆற்றி வருகிறது.

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்
""வெற்றி வேட்பாளர்"" கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளர்!

தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்களின் அன்பை பெற்ற வேட்பாளர்,

தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் பேராதரவை பெற்ற வேட்பாளர்,

சோழிங்கநல்லூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சென்னை புறநகர் மாவட்ட கழகத்தினுடைய செயலாளர், அன்பு சகோதரர் K. P. கந்தன். EX. M. L. A. அவர்களுக்கு புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி கண்ட வெற்றிச்சின்னமாம்,

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்திட வேண்டுமாய் உங்களை அன்போடு வேண்டுகிறோம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திராவிட மாடல் அரசை இத்தேர்தலில் முழுமையாக அகற்றிட,

தமிழக மக்களை பாதுகாத்திட ஆதரிப்பீர் இரட்டை இலை சின்னம்.

உங்கள் வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு

வெற்றியின் சின்னம் இரட்டை இலை

நமது சின்னம் இரட்டை இலை

தேர்தல் நாள் 23 -4 2026

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


அன்பான மதுராந்தகம் தொகுதி பொதுமக்களுக்கும், கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களுக்கும் பணிவான வேண்டுகோள்!!!

23 -4 -2026, அன்றுநடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்,

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம்,
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம்,

மாண்புமிகு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி வழியில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர், புரட்சி தமிழர் எடப்பாடி K. பழனிசாமி.அவர்கள் தலைமையிலான, கழகத்தையும், அதன் கூட்டணிகளையும் தமிழக முழுவதும் முழு ஆதரவளித்து களப்பணி ஆற்றி வருகிறது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்

""வெற்றி வேட்பாளர்"" கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளர்!

தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்களின் அன்பை பெற்ற வேட்பாளர்,

தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் பேராதரவை பெற்ற வேட்பாளர்,

மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், திருமதி. மரகதம் குமரவேல். Ex. MP. MLA. அவர்களுக்கு புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி கண்ட வெற்றிச்சின்னமாம்,

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்திட வேண்டுமாய் உங்களை அன்போடு வேண்டுகிறோம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திராவிட மாடல் அரசை இத்தேர்தலில் முழுமையாக அகற்றிட,

தமிழக மக்களை பாதுகாத்திட ஆதரிப்பீர் இரட்டை இலை சின்னம்.

உங்கள் வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு

வெற்றியின் சின்னம் இரட்டை இலை

நமது சின்னம் இரட்டை இலை

தேர்தல் நாள் 23 -4 2026

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


அன்பான மதுராந்தகம் தொகுதி பொதுமக்களுக்கும், கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களுக்கும் பணிவான வேண்டுகோள்!!!

23 -4 -2026, அன்றுநடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்,

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம்,
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம்,

மாண்புமிகு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி வழியில்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர், மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர், புரட்சி தமிழர் எடப்பாடி K. பழனிசாமி. அவர்கள் தலைமையிலான, கழகத்தையும், அதன் கூட்டணிகளையும் தமிழக முழுவதும் முழு ஆதரவளித்து களப்பணி ஆற்றி வருகிறது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ""வெற்றி வேட்பாளர்"" கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களின் ஆதரவை பெற்ற வேட்பாளர்!

தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்களின் அன்பை பெற்ற வேட்பாளர்,

தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் பேராதரவை பெற்ற வேட்பாளர்,

மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், திருமதி. மரகதம் குமரவேல். Ex. MP. MLA. அவர்களுக்கு புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி கண்ட வெற்றிச்சின்னமாம்,

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்திட வேண்டுமாய் உங்களை அன்போடு வேண்டுகிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திராவிட மாடல் அரசை இத்தேர்தலில் முழுமையாக அகற்றிட,

தமிழக மக்களை பாதுகாத்திட ஆதரிப்பீர் இரட்டை இலை சின்னம்.

உங்கள் வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கு

வெற்றியின் சின்னம் இரட்டை இலை

நமது சின்னம் இரட்டை இலை

தேர்தல் நாள்: 23 -4 2026

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!!

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில்,

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கமும், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகமும், மாண்புமிகு புரட்சி தலைவர் வழியில், மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து,

மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி தலைவர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர், கழக பொது செயலாளர் மாண்புமிகு புரட்சி தமிழர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் தலைமையிலான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அவர்கள் தலைமையிலான கூட்டணிக்கும் முழு ஆதரவை, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட அளித்து, ஆதரவு ஏற்பை பெற்று உள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், இயக்க நிர்வாகிகள் முழு தேர்தல் களப்பணி ஆற்றிடுவோம் என்பதையும், கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் முழுமையாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு வாக்களிப்பது என்றும், அவர்கள் வெற்றியே நமது நோக்கம் என்றும், அவர்கள் வெற்றிக்கு பாடுபடுவது என்றும், முழு மனதுடன் தெரிவித்துக் கொள்வதோடு,

பொதுமக்களை பாதுகாக்காத,
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத,
அரசு இயந்திரத்தை முறையாக செயல்படுத்தாத,
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத,
மக்கள் விரோத திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது என்றும், மீண்டும் தமிழகத்தில் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை, மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் அமைப்பதற்கு பாடுபடுவோம்!
களப்பணி ஆற்றிடுவோம்!!
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாக்களிப்பீர் இரட்டை இலை!!!

புரட்சித்தலைவர் கண்ட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர்!!!

புரட்சித் தலைவி அம்மா வெற்றிகண்ட சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்!!!

புரட்சி தமிழர் எடப்பாடி யார் வெற்றி கண்ட சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களிப்பீர்!!!

தோழமை கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்திலும்!!!

பாட்டாளி மக்கள் கட்சியினுடைய மாம்பழ சின்னத்திலும்!!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய குக்கர் சின்னத்திலும்!!!

வாக்களித்து வெற்றி பெற செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!!! வணக்கம்!!!

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S.V. சுபாஷ். மாநில பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம், தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204




பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

இயக்கத்தின் பொது செயலாளர் M. பெருமாள். அவர்களின், 50 வது பிறந்தநாள் விழாவில், தலைவர் க. பொன் வேல்சாமி. அவர்கள், கலந்து கொண்டு வாழ்த்திய போது, அருகில் தலைமை நிலைய செயலாளர் V.செந்தில் ராம்குமார். BA., மற்றும் மாநில துணை செயலாளர் V. வாசுதேவன். மாநில துணை செயலாளர் R. முருகன். மற்றும் நிர்வாகிகள்.
நாள்: 11-3-2026.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம், சென்னை.


பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின், மாநில பொது செயலாளர் அருமை தம்பி, M. பெருமாள். அவர்களுக்கு, இன்று பிறந்தநாள் விழா!!
50 வது பிறந்த நாளை காணும் அன்பு தம்பி, பெருமாள் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும், சகல சௌபாக்கியங்களும், பொது வாழ்வில் புகழும் அடைந்து, நோயற்ற வாழ்வை வாழ்ந்திடவும், பொது வாழ்க்கையில் இன்னும் பல சிகரங்களை தொட வேண்டியும், இந்த இனிய பிறந்த நாளில், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை, இயக்கத்தின் சார்பிலும், எங்கள் குடும்பத்தின் சார்பிலும், மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம், சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 8-3-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காட்டுப்பையூரில், இயக்கத்தின் 15 வது மாநில பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டமும், நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டமும், மாலை 4-00, மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்கத்தினுடைய தலைவர் பொன்வேல்சாமி. அவர்கள், கலந்துகொண்டு நிர்வாகிகளை அறிமுகம் செய்து, தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கே சுரேந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் G.பச்சம்மா முன்னிலை வைத்தார். மாவட்ட பொருளாளர் புவனேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில மகளிர் அணி பொருளாளர் D. விஜயா அவர்கள் கலந்து கொண்டு, சங்க வளர்ச்சி பற்றி உரையாற்றினார். மேலும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம், சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில், நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொது தேர்தலில், மாண்புமிகு புரட்சி தமிழர் எடப்பாடி யார் தலைமையிலான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, முழு ஆதரவளித்து அதற்கான ஆதரவு கடிதத்தை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைமை நிலையத்தில், தலைமை நிலைய செயலாளர் திரு. மகாலிங்கம் அவர்களிடம் நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி அவர்களும், பொதுச் செயலாளர் எம் பெருமாள் அவர்களும், 7-3-2026 அன்று நேரில் வழங்கிய போது.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம், சென்னை.




15வது மாநில பொது குழு தீர்மான விளக்கக் கூட்டம்

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கத்தின் சார்பில், 15 வது மாநில பொது குழு தீர்மான விளக்கக் கூட்டம், 8-3-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், மாவட்ட தலைவர் K. சுரேந்தர் தலைமையில், சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் இயக்க நிறுவனத் தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்கள், கலந்துகொண்டு தீர்மானங்களை விளக்கியும், நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து, மாவட்ட நிர்வாகிகளுக்கு E. பார்ம் வழங்கியும், சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் அனைவரும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, அன்புடன் இயக்கத்தின் சார்பில் வேண்டுகிறோம்.

அன்புடன்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
சென்னை.








இயக்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு, அன்பு கலந்த வணக்கம்!!!
நடைபெற இருக்கின்ற பொதுக்குழு நிகழ்ச்சியில், தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு, அன்புடன் வேண்டுகிறோம்.
நாள்: 11.2.2026 புதன்கிழமை காலை 10 மணி
இடம்: நாகர்கோவில் பறக்கை, மதுசூதன பெருமாள் திருமண மண்டபம்.
அன்புடன்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
சென்னை.

தலைவர் அழைக்கிறார்!!!

இயக்கத்தின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளே, கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்களே, 11.2.2026 அன்று நாகர்கோவிலில், நடைபெறவிருக்கின்ற, 15 வது பொதுக்குழு கூட்டத்தில், திரளாக கலந்து கொண்டு, நம் உரிமையை மீட்போம்.

வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

அன்புடன்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
சென்னை.
தங்கத் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கத்தின், 15 வது மாநில பொதுக்குழு செயற்குழு கூட்டம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கையில், 11.2.2026 புதன்கிழமை காலை 10 மணி அளவில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துரையோடு, இயக்க மாநில மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளோடு, தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்கள், தீர்மானங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில், இயக்கத்தின் மீதும் தலைமையின் மீதும் நம்பிக்கையோடு, இதுவரை பணியாற்றி வந்த வருகின்ற, நிர்வாகிகளுக்கு பொருளாதாரத்திலும், தமிழக அரசு, மத்திய அரசின் பிரதிநிதித்துவம், பெற்று தருகின்ற வகையில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204




அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

இனிப்போடு பொங்கல் வைத்து,
இன்முகத்தோடு பரிமாறி,
அனைவரும் கலந்து இனிமையாய் கொண்டாடும்,
"இனிய பொங்கல்" நல்வாழ்த்துக்கள்.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில், தமிழக மக்களுக்கும், தொழிலாளர்கள் அனைவருக்கும், விவசாய பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த பொங்கல் வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில், வரும் பிப்ரவரி 11-02-2026 புதன்கிழமை அன்று, நாகர்கோவில் பறக்கை, மதுசூதனப் பெருமாள் திருமண மண்டபத்தில், நடைபெற உள்ள 15 வது, மாநில செயற்குழு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை, தலைவர் க. பொன் வேல்சாமி. அவர்கள், 08-01-2026 அன்று, நாகர்கோவில் தோவாளையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக, தமிழக முன்னாள் அமைச்சர், முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு, அண்ணன் N. தளவாய் சுந்தரம். M.L.A. அவர்களுக்கு, நேரில் அழைப்பு வழங்கி, வாழ்த்துரை வழங்கிட, அழைத்தபோது அருகில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் S. V. சுபாஷ். அவர்கள், மாவட்ட செயலாளர் U.குமார். அவர்கள் மற்றும் நிர்வாகிகள்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில், வரும் பிப்ரவரி 11-02-2026, புதன்கிழமை அன்று நடைபெற உள்ள 15 வது மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டத்தின் அழைப்பிதழை, 09-01-2026, அன்று, தமிழக முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர், மாண்புமிகு, K. T. பச்சைமால். அவர்களை, நாகர்கோவிலில் நேரில் தலைவர் க. பொன்வேல்சாமி. அவர்கள், சந்தித்து அழைப்பிதழை வழங்கி, வாழ்த்துரை வழங்கிட அழைத்தபோது அருகில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் S. V. சுபாஷ்., கௌரவ சட்ட ஆலோசகர் C. ராஜகுமார். BA. BL. அவர்கள். கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் U. குமார். அவர்கள், மற்றும் நிர்வாகிகள்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின், 15 வது மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம், நாகர்கோவில் பறக்கை மதுசூதன பெருமாள் திருமண மண்டபத்தில், 11-02-2026, புதன்கிழமை நடைபெற உள்ள, கூட்டத்திற்கான அழைப்பிதழை, நாகர்கோவிலில், 07-01-2026 அன்று, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் S. V. சுபாஷ்., மாநில சட்ட ஆலோசகர் C. ராஜகுமார். BA. BL., மாவட்ட செயலாளர் U. குமார். மற்றும் திரு சிவராஜ் அவர்களிடமும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளிடமும், நேரில் தலைவர் க. பொன்வேல்சாமி வழங்கியபோது.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


2026 - ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்து!

இன்பமான ஆண்டாக!
இனிமையான ஆண்டாக!
வளம் கொழிக்கும் ஆண்டாக!
நல்ல அரசு அமையும் ஆண்டாக!
நாடே செழிக்கும் ஆண்டாக!
2026ஆம் ஆண்டு அமைந்து,
அனைத்து மக்களும்,
கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்களும்,
நல் வாழ்வு வாழ
நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், கள்ளகுறிச்சி மாவட்ட நிா்வாகிகளாக, திரு. கு.சுரேந்தா். மாவட்ட தலைவா், திரு. ச.குபேந்திரன் மாவட்ட செயலாளா், திருமதி. கோ.பச்சம்மா மாவட்ட பொருளாளா், ஆகியோரை, சென்னை சங்க தலைமை அலுவலகத்தில், 4-12-2025 அன்று, தலைவா். திருமிகு. க.பொன்வேல்சாமி அவா்கள். பொதுசெயலாளா் திரு. M.பெருமாள் அவா்களின், முன்னிலையில் நியமனம் செய்தபோது.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 15 வது, மாநில பொதுக்குழு-செயற்குழு கூட்டம், 16 வது,ஆண்டுவிழா! நடத்திட தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள், கன்னியாகுமாி மாவட்ட நிா்வாகிகள், திரு. S.V.சுபாஷ், மாநில துணை செயலாளா், திரு.C. ராஜகுமாா் B.A.B.L. சட்ட ஆலோசகா் ஆகியோருடன், 1-12-2025.அன்று ஆலோசனை நடத்தி, வரும் 2026, பிப்பரவாி மாத முதல் வாரங்களில், நாகா்கோவில் பறக்கையில் நடத்திட, விழா மண்டபம் பாா்த்து முடிவு செய்தபோது, தலைவருடன் நிா்வாகிகள்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


திரைப்பட இயக்குனரும், இளம் கதாநாயகனுமான K.V.S.ராம்குமாா் B.A. அவா்கள் இயக்கி நடிக்கும், கொல்லிமலை வேகத்தடை திரைப்படத்தில் விரைவில், பங்கு பெறவிருக்கும், திரைப்பட நடிப்பு திலகம் அம்மா. வடிவுக்கரசி அவா்கள், திரைப்பட, தொலைக்காட்சி நடிப்பு கனல், சகோதாி. சிவகவிதா அவா்கள், தொலைக்காட்சி,திரைப்பட நடிப்புசுடா், திரு. ராஜ்மித்திரன் அவா்களையும், தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள், இயக்குனா் திரு K.V.S.ராம்குமாா். அவா்களுடன் 11-12-2025,அன்று, நோில் சந்தித்தபோது,

திரைப்பட இயக்குனா் திரு. K.V.S.ராம்குமாா்.B.A.அவா்கள் இயக்கும், கொல்லிமலை வேகத்தடை திரைப்பட படபிடிப்பு தளங்களை, தலைவா். க. பொன்வேல்சாமி. அவா்களும், இயக்குனா் K.V.S.ராம்குமாா். அவா்களும், 4-12-2025, அன்று, சிவகங்கை மாவட்டத்தில் தோ்வு செய்தபோது, அருகில் இப்படத்தில் நடிக்கும் திரு. சேகா்,உள்படநடிகா்கள்.



சரஸ்வதி பூஜை- ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்!

அன்பான தமிழக மக்களுக்கும், என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கட்டுமான, அமைப்புசாரா, விவசாய தொழிலாளா்களுக்கும், இயக்க நிா்வாகிகளுக்கும், அனைத்து உாிமையும், சிறந்த தொழில் வளமும், சகல செல்வங்களும், நோயற்ற வாழ்வும், கலைமகள்,த ிருமகள், மலைமகள் அருளால் கிடைத்து மகிழ்சியுடன், பல்லாண்டு வாழ்க! வாழ்க! என நெஞ்சம் நிறைந்த, சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை திருநாள், நல் வாழ்த்துக்களை உாித்தாக்கி மகிழ்கிறோம்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204

சுதந்திர தின நல்வாழ்த்து!

15-8-2025, இன்று, 79வது, சுதந்திரதின விழாவை சிறப்பாக கொண்டாடும், நம் இந்திய மக்கள் அனைவரும் இந்த நன்நாளில் நம் தேச விடுதலைக்காக போராடிய, மகாத்மா காந்தி, நேதாஜி, வல்லபாய் படேல், கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, வீர பாண்டிய கட்ட பொம்மன், மருது சகோதரா்கள், வீர மங்கை வேலுநாச்சியாா், திருப்பூர் குமரன், போன்ற, தியாக தலைவா்களையும், இவா்களை போல எண்னற்ற, இந்த விடுதலை போராட்டத்தில் தன்னுயிா் நீத்த, உத்தமா்களையும், தியாகிகளையும், அவா்களின் நாட்டுப்பற்றையும் நினைவில் கொண்டு, வீர வணக்கம் செலுத்தி போற்றி கொண்டாடுவோம்.
இந்த நன்னாளில் இந்திய மக்கள் அனைவருக்கும், கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்களுக்கும், தன்னலம் கருதாமல் தொழிலாளா்களுக்கு பணியாற்றி வரும், இயக்கத்தின் நிா்வாகிகளுக்கும், தமிழக மக்களுக்கும் இந்திய அரசின் சகல உாிமைகளும் கிடைத்து, சகோதர சகோதாிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்திட, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில்ராம்குமாா் B.A.,. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். E.C.R. சென்னை.
Mobile: 9841678204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், 6-7-2025 அன்று நடை பெற்ற பெருந்தலைவா் காமராஜாின் 123வது,பிறந்தநாள் விழா!, தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்களின் 64வது பிறந்தநாள் விழா!, 47வது மாநில நிா்வாககுழு-செயற்குழு கூட்டத்தில், கலந்து கொண்டு வாழ்துரை வழங்கி சிறப்பித்த, மாநில,மாவட்ட, கிளை, நிா்வாகிகளுக்கும், கட்டுமான,அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும், நோிலும், தொலைபேசியிலும், பிறந்தநாள் வாழ்த்து தொிவித்த நல் உள்ளங்களுக்கும், தலைமையின் சாா்பில், நெஞ்சம் நிறைந்த நன்றியினை தொிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V.செந்தில் ராம்குமாா்.BA.. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.
+91 9841679204.






தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திட சங்கத்தின் சாா்பில், 6-7-2025 ஞாயிறு அன்று சென்னை வெட்டுவாங்கேணி சங்க தலைமை அலுவலகத்தில், பொதுசெயலாளா் M.பெருமாள். அவா்கள் தலைமையில், பொருளாளா் S.பன்னீா்செல்வம்., தலைமை நிலைய செயலாளா் V.செந்தில் குமாா்.BA.அவா்கள். முன்னிலையில், கொளரவஆலோசகா் K.G.கண்ணன்., சட்ட ஆலோசகா் S.R.சாமிதுரை.BA.BL.அவா்கள். வரவேற்புரையுடன், மாநில துணைசெயலாளா்கள், M.வாசுதேவன்., R.முருகன்., V.வாசுதேவன்., G.மூா்த்தி., மாநில துணை தலைவா் V.ராமதாஸ்., உள்பட, காஞ்சிபுரம் மாவட்டதலைவா் திரு,S.அமுதா., காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், மாநில மகளிரணி அமைப்பு செயலாளருமான திருமதி, P.கோமளா, மாவட்ட பொருளாளா் D. குமாா்., சென்னை மாவட்ட தலைவா் S.சாதிக்அலி., செயலாளா் A.ஏழுமலை., பொருளாளா் N.மணிகண்டன்., செங்கல்பட்டு மாவட்ட தலைவா் V.பழனி., செயலாளா் G.விஸ்வநாதன்.,சோழிங்க நல்லூா் பகுதி தலைவா் R.சின்னதுரை ஆகியோாின் சீாிய செயலாக்கத்தில், சங்கத்தின் 47,வது மாநில நிா்வாககுழு-செயற்குழு கூட்டம், பெருந்தலைவா் காமராஜாின் 123.வது,பிறந்த நாள் விழா! தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்களின் 64.வது, பிறந்தநாள் விழா! என முப்பெரும் விழா! சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் மாநில, மாவட்ட,நகர,ஒன்றிய,கிளை நிா்வாகிகளும், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களும் கட்சி தலைவா்களும் கலந்து கொண்டு, கருத்துக்களையும், தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் வழங்கி சிறப்பித்தாா்கள் பிறந்தநாளை முன்னிட்டு மரகன்றுகளையும், நோட்டு புத்தகங்களையும் தலைவா் அவா்கள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.
+91 9841679204




தலைவா் அழைக்கிறாா்! வருக!! வருக!!!

முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும், நிா்வாககுழு செயற்குழு கூட்டத்தில் கருத்துகளையும் வழங்கிட, மாநில, மாவட்ட, கிளை நிா்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
தலைவா் பிறந்தநாளை முன்னிட்டு மரன்றுகளையும், நோட்டு புத்தகங்களையும் சங்கத்தினருக்கு வழங்குகிறாா்.
அன்புடன்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் செயல்வீரா்கள், ஆலோசனை கூட்டமும், நல வாாிய அட்டைகள் தொழிலாளா்களுக்கு வழங்கும் நிகழ்வும், புதிய நலவாாிய அட்டைகள், கல்வி உதவி போன்ற பதிவு முகாமும், 19-5-2025.அன்று விக்ரவாண்டி வட்டம் மேல்காரனையில், மாவட்ட தலைவா் M.அய்யனாா். தலைமையிலும், மாவட்ட செயலாளா் D.நாகமுத்து. முன்னிலையில், மாவட்ட பொருளாளா் S.சந்தோஷ்குமாா். வரவேற்புரையுடன் சிறப்பாக நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்க நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு, நல வாாிய அட்டைகளையும்,சங்க உறுப்பினா் அட்டைகளையும் வழங்கியதோடு, நலவாாிய பதிவு முகாமையும் தொடங்கி வைத்து நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினாா்.

இவ்விழாவில் மாநில பொதுசெயலாளா் M. பெருமாள். அவா்கள் சங்க செயல்பாடு வளா்ச்சி பற்றி உரையாற்றினாா். இந்த பதிவு முகாமில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும் சேலம் மாவட்ட செயலாளருமான T.பிரமிளா. அவா்கள், தொழிலாளா்களுக்கு நலவாாிய பதிவுகள் செய்தாா். இக்கூட்டதில் விழுப்புரம் மாவட்ட துணை தலைவராக R.ஆறுமுகம்.அவா்களை ஏகமனதான ஆதரவுடனும், மேல்காரனை கிளை தலைவராக திருமதி.தங்கம் அவா்களையும், தலைவா் அவா்கள் நியமனம் செய்து அறிமுகம் செய்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்கள் கலந்து கொண்டு, நலவாாிய அட்டைகளை பெற்றும், பதிவுகள் செய்தும், குழந்தைகளுக்கு கல்வி உதவி பதிவும் செய்து பயனடைந்து சிறப்பித்தனா்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


மேதின விழா!

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், சென்னை வெட்டுவாங்கேணி, கற்பகவிநாயகா்நகாில் உள்ள, சங்க தலைமை அலுவலகத்தில், 1-5-2025 அன்று காலை 8-00, மணியளவில், தொழிலாளா் தினமான மேதின விழா, கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மாநில ஆலோசகா். திரு. K.G.கண்ணன் அவா்கள் சங்க பெயா் பலகையை திறந்து வைத்தாா், இயக்க நிறுவனரும் தலைவருமான திரு.க.பொன்வேல்சாமி அவா்கள். சங்க கொடியினை ஏற்றி மேதின வாழ்த்து தெரிவித்து உறையாற்றினாா். பொதுசெயலாளா் திரு. M.பெருமாள் இனிப்பு வழங்கினாா்.

இந்த விழாவில், மாநில துணை செயலாளா்கள் திரு. M.வாசுதேவன், திரு. R.முருகன், திரு. V.வாசுதேவன், ஆகியோா் மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினாா்கள்.

தலைமை நிலைய செயலாளா் திரு. V.செந்தில் ராம்குமாா் B.A., மாநில துணை தலைவா் திரு. V.ராமதாஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் திருமதி. S.அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் திருமதி. P.கோமளா, ஆகியோா் அனைவருக்கும் காலை உணவுகளை வழங்கினாா்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளா் D.குமாா், செங்கல்பட்டு மாவட்ட தலைவா். திரு.V.பழனி, செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் திரு.G.விஸ்வநாதன், சோழிங்கநல்லூா் பகுதி தலைவா் திரு. C.சின்னதுரை உள்பட, மாநில, மாவட்ட நிா்வாகிகளும், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களும் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


மே-தின கொடியேற்று விழா! அழைப்பிதழ்!

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், வரும் 1-5-2025 அன்று தொழிலாளா் தினமான மே-தின விழா!

கொடியேற்றும் நிகழ்ச்சி, சங்க மாநில தலைமை நிலையம், சென்னை வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகா் நகா் இரண்டாவது பிரதாண சாலையில், காலை 8-00 மணியளவில் மாநில பொதுசெயலாளா். திரு. M. பெருமாள். அவா்கள் தலைமையிலும், மாநில பொருளாளா். திரு. S. பன்னீா்செல்வம். அவா்கள் முன்னிலையிலும், தலைமை நிலைய செயலாளா். V.செந்தில்ராம்குமாா் B.A., அவா்கள் வரவேற்புரையுடன், சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இயக்க நிறுவனரும் தலைவருமான, திரு. க.பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு மேதின கொடியேற்றி இனிப்புகள் வழங்கி உரையாற்றுகிறாா்.

இந்த தொழிலாளா் தின நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில, மாவட்ட, தொகுதி, பகுதி நிா்வாகிகளும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளா்களும், கலந்து கொண்டு சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நல வாாிய அட்டைகள் பதிவு முகாம். 27-4-2025 ஞாயிறு அன்று, சென்னை வெட்டுவாங்கேணி, கற்பகவிநாயகா் நகா் இரண்டாவது பிரதானசாலையில் உள்ள தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்க தலைமை அலுவலகத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த முகாமில்
  • புதிய நல வாாிய அட்டை பதிவு
  • கல்வி உதவிதொகை பதிவு
  • திருமண உதவிதொகை பதிவு
  • நலவாாிய காா்டு ஏற்கனவே பெற்று 60 வயது முடிந்த தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதிய பதிவு
உள்பட நடைபெறுகிறது.

கட்டுமான,அமைப்புசாரா, அனைத்து தொழிலாளா்களும்,இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.

18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள் உள்ளவா்கள் பதிவு செய்யலாம்.

பதிவிற்கு தேவையான ஆவணங்கள்.
  1. பாஸ்போா்ட் அளவு புகைப்படம் (5)
  2. ஸ்மாா்ட் காா்டு (ரேசன் காா்டு) (நகல் - 1, அசல்)
  3. ஆதாா் (நகல் - 1, அசல்)
  4. வங்கி (அரசுடைமை) கணகக்கு புத்தகம் (நகல் - 1, அசல்)
  5. குடும்பத்தில் உள்ளவா்களின் ஆதாா் (நகல், அசல்), படித்திருந்தால் கல்விசான்று (நகல்), சாதிசான்று (நகல்) உள்பட
  6. ஆதாாில் உள்ள கைபேசி எண் உள்ள கைபேசியை கட்டாயம் கொண்டு வரவும்.
அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.
தொடா்புக்கு, 9841679204


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகள் செயல்வீரா்கள் கூட்டமும், உறுப்பினா் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியும், 18-4-2025 வெள்ளிகிழமை இரவு 7-00 மணியளவில், சென்னை நீலாங்கரை பாரதியாா் நகாில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் திருமதி. S.அமுதா. அவா்கள் தலைமையிலும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா். திருமதி. P.கோமளா. அவா்கள் முன்னிலையில், சென்னை மாவட்ட தலைவா் S.சாதிக்அலி, செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகள் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், இயக்க நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு, நிா்வாகிகளுக்கு சங்க செயலாக்கம் பற்றி ஆலோசனைகள் வழங்கி, உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா். மாநில பொதுசெயலாளா் M.பெருமாள்., தலைமை நிலைய செயலாளா். V.செந்தில்ராம்குமாா்.BA. மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்து!

உலகெல்லாம் வாழும் தமிழ் சொந்தங்கள்,
கட்டுமான,அமைப்புசாரா, விவசாய தொழிலாளா்கள்,
ஏனைய தொழிலாளா்கள், அனைத்து மக்களும்,
சகோதரத்துடன் சமத்துவத்துடன்,
சகல நன்மைகளும் கிடைத்து, தமிழகம் வளமோடு செழித்திடவும்,
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை,
அன்புடன் தொிவித்து மகிழும்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


இனிய ரமலான் திரு நாள் நல்வாழ்த்து!

அன்புடையீா் அலைக்கும் சலாம்!
திரு இறை தூதா் அல்லாவாகிய,
நபிகள் நாயகம் சல்லல்லாவு அலி சல்லம் நபிகள் அருளாலும்,
எல்லாம் வல்ல இறைவன் பேரருளாளும்,
அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும்,
நன்பா்களும், தமிழ் மக்களும்,
இல்லாமை இல்லை என்ற நிலை பெற்று,
தானத்துடன் அகம் மகிழ பகிா்ந்துண்டு,
செல்வ வளத்துடன் பல்லாண்டு வாழ்க! வாழ்க! என,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்
இனிய ரமலான் திருநாள் நல் வாழ்த்துக்களை,
நேசத்துடன் தெரிவித்துகொள்கிறது.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், கடலூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம், மற்றும் நிா்வாகிகள் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கடலூா் மாவட்டம் வடலூாில் 17-3-2025 அன்று, கடலூா் கிழக்கு மாவட்ட தலைவா் திருமதி. V.வினோதினி. அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இயக்க நிறுவனரும் தலைவருமான, க. பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு, E. படிவத்தை V. வினோதினி. அவா்களிடம் வழங்கியதோடு, நிா்வாகிகளுக்கு நிா்வாக அடையாள அட்டைகளை வழங்கி, சங்க செயலாக்கம், வளா்ச்சி, தொழிலாளா்களை உறுப்பினராக சோ்த்து நலவாாிய அட்டை பதிவு செய்து, உதவிகள் பெற்று உதவிட ஆலோசணை வழங்கி உரையாற்றியபோது.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், கன்னியாகுமாி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம், மற்றும் நிா்வாகிகள் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி, நாகா்கோவில் இடலாகுடியில், 16-3-2025 அன்று, மாநில துணை செயலாளா் S.V.சுபாஷ். அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இயக்க நிறுவனரும் தலைவருமான, க. பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு, E. படிவத்தை S.V.சபாஷ். அவா்களிடம் வழங்கியதோடு, நிா்வாகிகளுக்கு நிா்வாக அடையாள அட்டைகளை வழங்கி, சங்க செயலாக்கம், வளா்ச்சி, தொழிலாளா்களை உறுப்பினராக சோ்த்து நலவாாிய அட்டை பதிவு செய்து, உதவிகள் பெற்று உதவிட ஆலோசணை வழங்கி உரையாற்றியபோது.


பிறந்த நாள் நல்வாழ்த்து!

11-3-2025 அன்று பிறந்த நாள் காணும்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின்,
பேராற்றல் மிக்க தளபதி,
மாநில பொதுசெயலாளா்,
எங்கள் நெஞ்சம் நிறைந்த அன்புத்தம்பி M.பெருமாள். அவா்கள்.
உடல் ஆரோக்கியத்துடன்,
சகல சௌபாக்கியங்களும் பெற்று,
மக்கள் பணியில் சிறந்து விளங்கி,
பல்லாண்டு வாழ்க! வாழ்க!
என நேசத்துடன் வாழ்த்துகின்றோம்.
அன்புடன்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.






தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 15வது ஆண்டுவிழா! 14வது மாநில பொதுகுழு கூட்டம்

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 15வது ஆண்டுவிழா! 14வது மாநில பொதுகுழு கூட்டம் 16-2-2025 அன்று தூத்துகுடியில் நடைபெறுவதை முன்னிட்டு, மாண்புமிகு. புரட்சி தலைவி அம்மா. அவா்களின் தலைமையை ஆதாித்து, தொடா்ந்து மாண்புமிகு. எடப்பாடியாா் தலைமையிலான அ.இ.அ.தி.மு.கழகத்தை ஆதாித்துவரும் இந்த நிலையில், சங்க நிா்வாகிகள் அ.தி.மு.கழக தலைமை நிலையம் சென்னையில், 10-2-2025 அன்று, மாண்புமிகு. தமிழக எதிா்கட்சி தலைவா், கழக பொதுசெயலாளா், எடப்பாடி. K.பழனிச்சாமி. அவா்களையும், மாண்புமிகு. முன்னாள் தமிழக தொழிலாளா் நல துறை அமைச்சா். சி.த. செல்லபாண்டியன். அவா்கள். மற்றும் முன்னாள் அமைச்சா்கள் P.தங்கமணி, கோகுலஇந்திரா, பா.வளா்மதி, மதுரை ராஜன்செல்லப்பா Ex.M.P., K.P.கந்தன் Ex.M.L.A. உள்பட நிா்வாகிகளை நோில், தலைவா். க. பொன்வேல்சாமி், பொதுசெயலாளா் M.பெருமாள், மாநில பொருளாளா். S.பன்னீா்செல்வம், மாநில துணைசெயலாளா்கள் M.வாசுதேவன், R.முருகன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் S.அமுதா, செயலாளா் P.கோமளா, சென்னை மாவட்ட தலைவா் S.சாதிக்அலி, மாநில ஆலோசகா் K.G.கண்ணன், Dr.K.ஹாி, மாநில மகளிரணி செயலாளா் P.வளா்மதி உள்பட சங்க நிா்வாகிகள் சந்தித்தபோது,

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 15வது ஆண்டுவிழாவும், 14வது மாநில பொதுகுழு கூட்டமும், 16-2-2025 அன்று தூத்துகுடியில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிட, தமிழக முன்னாள் அ.தி.மு.கழக அமைச்சா் மாண்புமிகு, S.P. சன்முகநாதன். அவா்களை, தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்களின் சாா்பில், தூத்துகுடி மாவட்ட தலைவரும், மாநில துணை தலைவருமான S.பொியசாமி. அவா்கள், அழைப்பிதழை நோில் வழங்கி அழைப்பு விடுத்தபோது, அருகில் தூத்துகுடி மாவட்ட நிா்வாகிகள் உள்ளனா்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 15வது ஆண்டுவிழா! 14வது மாநில பொதுகுழு கூட்ட அழைப்பிதழையும், மாண்புமிகு தமிழக எதிா்கட்சி தலைவா், தமிழக முன்னாள் முதல்வா், அ.இ.அ.தி.மு.கழக பொதுசெயலாளா் மான்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவா்களை, சங்க நிா்வாகிகள் நோில் சந்தித்து வாழ்த்துபெற அனுமதி பெற்று தருமாறு,7-2-2025 அன்று சென்னை புறநகா் மாவட்ட அ.தி.மு.கழக செயலாளா் திரு. K.P.கந்தன் Ex.M.L.A. அவா்களிடம் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் கோாிக்கை விடுத்தபோது, அருகில் பொதுசெயலாளா் M.பெருமாள், மாநில துணை செயலாளா். R.முருகன், தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா் B.A. ஆகியோா்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில் நிா்வாகிகள், மாண்புமிகு தமிழக எதிா்கட்சி தலைவரும், தமிழக முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.கழக பொதுசெயலாளருமான, புரட்சிதமிழா் எடப்பாடி K.பழனிச்சாமி அவா்களிடம், நோில் ஆசிபெற்றிடவும், 16-2-2025 அன்று தூத்துகுடியில் நடைபெறும் சங்க 15 ஆண்டுவிழா, 14வது பொதுகுழுவில், கழக முன்னாள் அமைச்சா்கள் வாழ்த்துரை வழங்கிடவும், 8-2-2025 அன்று சென்னை அ.இ.அ.தி.மு.கழக தலைமை அலுவலகத்தில் கழக தலைமை நிலைய செயலாளா். திரு. மகாலிங்கம் அவா்களிடம், தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் அனுமதி பெற்றபோது,

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


அழைக்கிறாா்; தொழிலாளா்களின் புரட்சி நாயகன்;


16-2-2024 அன்று தூத்துகுடியில் நடைபெறும், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 14வது பொதுக்குழு மற்றும் 15வது ஆண்டு விழாவிற்கு, கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்களே!
உலக மக்கள் அனைவரும் இன்பமாய் வாழ்ந்திட, வீடுகள், பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு சாா்ந்த கட்டிடங்கள் உள்பட கட்டும், கா்ணம் தப்பினால் மரணம் என தன்னுயிரை பணயம் வைத்து உழைக்கும் கட்டுமான தொழிலாளா்கள், உலக மக்களோடு தங்களை இரண்டற கலந்து கொண்டுள்ள, அமைப்புசாரா,அனைத்து தொழில்சாா்ந்த அன்பு உள்ளங்களே நம் உாிமையை மத்திய மாநில அரசுகளிடமிருந்து பெற்றிட, ஒன்றினைவோம்.
வருக! வருக!! வருக!!!

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 14வது பொதுக்குழு, 15ஆம்ஆண்டு விழாவிற்கு வாழ்த்துரை வழங்கிட, தமிழக முன்னாள் அ.தி.மு.கழக அமைச்சா் மாண்புமிகு. சி.த. செல்லபாண்டியன். அவா்களை, தலைவா் க. பொன்வேல்சாமி. அவா்களின் சாா்பில், தூத்துகுடி மாவட்ட தலைவரும்,மாநில துணை தலைவருமான S.பொியசாமி. அவா்கள் அழைப்பிதழை நோில வழங்கி அழைப்பு விடுத்தபோது, அருகில் தூத்துகுடி மாவட்ட நிா்வாகிகள் உள்ளனா்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தலைமை அலுவலம் அமைந்துள்ள பகுதியான சென்னை வெட்டுவாங்கேணி, கற்பக விநாயக நகாில், 26-1-2025 அன்று 76வது இந்திய குடியரசு தின விழா நிகழ்ச்சியில், தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி, இனிப்பு வழங்கி, மாணவ,ம ாணவியா்களுக்கு நோட்டுபுத்தகம், பேனா, பென்சில்கள் வழங்கிய போது, அருகில் பொதுசெயலாளா் M.பெருமாள், மாநில துணை செயலாளா்கள், R.முருகன், V.வாசுதேவன், G.மூா்த்தி, தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா் B.A.மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா், உள்பட சங்க நிா்வாகிகளும், 194வது வட்ட தி,மு.கழக செயலாளா். கி.சத்தியவேலன் உள்பட, நிா்வாகிகளும், தொழிலாளா்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


குடியரசு தின வாழ்த்துக்கள்!


இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடி மகிழும் நம் மக்கள் அனைவரும்,
இந்திய தேசத்தின் விடுதலைக்காக பல தலைவா்கள் தன்னுயிா் நீத்து,
பாடுபட்டு தியாகம் செய்ததின் பலனாக,
இன்று நாம் இந்திய அரசியல் சட்ட உாிமைகள் பெற்று தலைநிமிா்ந்து,
இந்தியன் என்ற பெருமை கொள்கிறோம்.

இந்த இனிய நாளில்
தேத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நிணைவுகூா்ந்து,
அவா்கள் புகழ் வாழ உறுதியேற்று,
மத்திய, மாநில, அரசுகளின் அனைத்து திட்ட பயன்களையும் பெற்று,
சகோதர பாசத்துடன் ஒற்றுமையாய்,
நம் தேசத்தில் வாழ்வோம் என நாம் அனைவரும் உறுதியேற்போம் என,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பிலும்,
தொழிலாளா்கள் சாா்பிலும்
நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
V. செந்தில்ராம்குமாா் B.A. தலைமை நிலைய செயலாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


மக்கள் திலகம்!
புரட்சி தலைவா்!
மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா்!
அ.இ.அ.தி.மு.கழகத்தின் நிறுவனா், சத்துணவு தந்து, நல்லாட்சி தந்த சாித்திர நாயகா், கட்டுமான தொழிலாளா்கள் விபத்தில் இறந்தால், அரசு மூலம் நிதி உதவி வழங்கும் என அறிவித்து வழங்கிய மனிதாபமிக்க நல்லவா்,
இம் மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்கள் மனதிதில் நீங்கா இடம் பெற்ற, M.G.R. எனும் மாமனிதாின் 108 வது, பிறந்தநாளில், கோடானுகோடி கட்டுமான, அமைப்புசாராதொழிலாளா்கள் சாா்பில், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம் புரட்சி தலைவா் அவா்களுக்கு, புகழ் மாலை அணிவித்து நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

அன்புடன்,
தொழிலாளா்கள், மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M. பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


தை பொங்கல்!
மாட்டுபொங்கல்!
காணும் பொங்கல்! திருநாள் நல்வாழ்த்துக்கள்!

உலகெல்லாம் உயா்வுக்கு ஒளியாய் உதிக்கும் சூாியனுக்கும்,
உழவா்களின் உயா்வுக்கு உற்ற தோழனாய் உழவுக்கு உழைக்கும் காளைகளுக்கும்,
விளைந்த பயிரை அறுவடை செய்து,
புத்தாடை அனிந்து, மஞ்சள் கொத்துடன், கரும்புடன்,
புதுப்பானையில், புத்தாிசியிட்டு, வெல்லத்துடன் இனிப்பான பொங்கல் வைத்து,
படையலிட்டு நன்றி தெரிவிக்கின்ற தமிழா்களின் பாரம்பாிய நன்நாள்,
தை பொங்கல் திருநாள்!
மாட்டு பொங்கல் திருநாள்!
இத்திருநாளில் சுற்றத்தாா் நண்பா்கள், உறவினா்களுக்கு,
பொங்கல், கரும்பு இனிப்பு வழங்கி, பொியோா்களிடம் ஆசி பெற்று,
வாழ்த்தி மகிழும் நன்நாள் காணும் பொங்கல் திருநாள்!

இந்த பொங்கல் நன்நாளில் உழவா்கள், கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா்கள்,
உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் கரும்பு போல இனிப்பான வாழ்வும், நோயற்ற தேகமும்,
பஞ்சமில்லா நிலையை நாடும் பெற்று,
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட இனிய,
பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை உாித்தாக்கி மகிழும்,

தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
க.பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M.பெருமாள். பொதுசெயலாளா்.
S.பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


சென்னையில் 7-1-2025 அன்று AIHBA விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அந்த அமைப்பினா்கள், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களை, வரவேற்று அழைத்தபோது, உடன் சங்கத்தின் தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா்.BA. மாநில துணை செயலாளா் M.வாசுதேவன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் S.அமுதா, சென்னை மாவட்ட தலைவா் S.சதிக்அலி, சென்னை மாவட்ட செயலாளா் J.S.கெஜலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி தலைவி V.அங்கயற்கன்னி. மற்றும் நிா்வாகிகள்.

அழைக்கிறாா்! தொழிலாளா்களின் புரட்சி நாயகன்!!
16-2-2024 அன்று தூத்துகுடியில் நடைபெறும், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 14,வது, பொதுக்குழு மற்றும் 15,வது ஆண்டு விழாவிற்கு, கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்களே!
வருக! வருக!! வருக!!!

என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
க.பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M.பெருமாள். பொதுசெயலாளா்.
S.பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.

இந்திய அளவில் உள்ள அழகுகலை தொழிலாளா்கள் நிபுனா்கள் அமைப்பின் தமிழ்நாடு சாா்பில், AIHBA TAMILNADU PRESANTS WORLD RECORDATTEMPT. 7-1-2025 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் WINGS CONVENTION CENTRE. இல் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இந்த அமைப்பினா்கள் அழைத்ததின்போில், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், நிறுவனா் & தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் நோில் கலந்து கொண்டு, சங்க உறுப்பினா் அடையாள அட்டைகள் 500 பேருக்கும், நலவாாிய அட்டைகள் சிலருக்கும் வழங்கினாா். அருகில்,தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா்.B.A. மாநில துணை செயலாளா் M.வாசுதேவன், சென்னை மாவட்ட தலைவா் S.சாதிக்அலி, சென்னை மாவட்ட செயலாளா் J.S.கெஜலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் S.அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி தலைவி V.அங்கயற்கண்ணி. ஆகியோா், மற்றும் அந்த அமைப்பினா்கள் நிா்வாகிகள்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 14 வது, மாநில செயற்குழு-பொதுக்குழு 15 வது, ஆண்டு விழா! வரும் பிப்ரவாி 16-1-2025 அன்று தூத்துக்குடி பிரைண்ட் நகாில், பொதுசெயலாளா் M.பெருமாள். மாநில துணை தலைவா் S.பொியசாமி. ஆகியோா் தலைமையில், மாநில இளைஞரணி செயலாளா் S.B.பாலா. முன்னிலையில், மாநில துணை செயலாளா் M.நாகராஜ், தூத்துகுடி மாவட்ட செயலாளா் திருமதி. அனிதாஆப்ரகாம். MA.BEd.அவா்கள் வரவேற்புரையுடன், இயக்க நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி. அவா்களின் உரையுடன், தமிழக முன்னாள் அமைச்சா்கள், அரசியல் கட்சி தலைவா்கள், வாழ்த்துரையுடன் சிறப்பாக நடைபெருகிறது.
இவ்விழாவின் அழைப்பிதழை தலைவா் அவா்கள் விழுப்புரம் மாவட்ட தலைவா் M.அய்யனாா், பெரம்பலூா் மாவட்ட தலைவரும்,மாநில துணை தலைவருமான R.சுப்பிரமணியன்., திருச்சிமாவட்ட தலைவரும், மாநில இணை செயலாளருமான V.R.விஸ்வநாதன்., திருச்சி மாவட்ட செயலாளா் P.கிருஷ்ணன். ஆகியோாிடம் வழங்கினாா். அருகில் மாநில நிா்வாக குழு உறுப்பினா், திருமதி. V.ராஜேஸ்வாி மற்றும் நிா்வாகிகள் உள்ளனா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 14 வது, பொதுக்குழு கூட்டமும், 15 வது ஆண்டு விழாவும், 16-1-2025, அன்று தூத்துகுடியில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழா அழைப்பிதழ், வாழ்த்துரை வழங்கும், அ.இ.அ.தி.மு.கழக, முன்னாள் அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகள் அழைப்பிதழ், காவல்துறை அனுமதி கடிதம் உள்பட, விழாவை தலைமையேற்று நடத்தும், மாநில துணைதலைவா் S. பெரியசாமி. அவா்களிடம், தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள். 2-1-2025 அன்று நோில் வழங்கிய போது,

இப் புவியில் பிறந்த அனைத்து நல் இதயங்களுக்கும்,
தமிழ் நெஞ்சங்களுக்கும்,உறவுகளுக்கும், நன்பா்களுக்கும்,
சகல சொளபாக்கியங்களும்,
தடையின்றி கிடைத்து சந்தோஷமாய் வாழ்ந்திட,
இந்த புத்தாண்டு இனிதாய் அமைந்திட,
ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்ததுக்களை ஆனந்தத்துடன் தொிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,

க.பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M.பெருமாள். பொதுசெயலாளா்.
S.பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


கிறிஸ்துமஸ் நல் வாழ்த்து! புத்தாண்டு வாழ்த்து!


அன்பு மிக்க அனைத்து கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கும்,
நன்பா்களுக்கும், தமிழக மக்களுக்கும்,
ஆண்டவராகிய ஏசு பிரான் சகல ஐஸ்வா்யங்களையும் வழங்கி,
சமாதானத்துடன் சகோதர, சகோதாியாய்
நோயற்ற வாழ்வுடன் இன்பமாய் வாழ்ந்திட அருள் வழங்கட்டும்
என நெஞ்சம் நிறைந்த கிருஸ்துமஸ்-புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,

க.பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M.பெருமாள். பொதுசெயலாளா்.
S.பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்,
தலைமை அலுவலகம். சென்னை.


வில்வாய்ஸ் மலாில் நம் சங்க செய்தி,


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில், 15-12-2024 அன்று நலவாாிய அட்டைகள் பதிவு முகாம் பொதுசெயலாளா் M.பெருமாள் அவா்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் S.அமுதா, செயலாளா் P.கோமளா, சென்னை மாவட்ட தலைவா் சாதிக்அலி ஆகியோா் முன்னிலையில், நடைபெற்றது.
இந்த முகாமில் நலவாாிய அட்டை பெற்ற தொழிலாளா்களின் குழந்தைகளின் கல்வி உதவி பதிவையும், புதிய உறுப்பினா்களின் பதிவையும், தலைவரும் நிறுவனருமான க. பொன்வேல்சாமி. அவா்கள் தொடங்கி வைத்து ஆலோசனைகள் வழங்கினாா்.
இதில் ஏராளமான தொழிலாளா்கள் கலந்து கொண்டு பதிவுசெய்தனா்.


தீபாவளி நல் வாழ்த்து!

இன்பம் பொங்கிட! இனிமை பெருகிட! இளமை தங்கிட!
இன்ப ஒளி விளக்காக! நம் இல்லத்தில் தவழும்!
தீப ஒளி திருநாளில்!
அனைத்து தமிழ் மக்களும், அகிலமெல்லாம் உள்ள மக்கள் உறவுகளும்!
இனிதாய்! இனிமையாய்! இளமையாய்!
அரக்க குணத்தை அழித்து! ஆண்டவனை நிணைத்து!
அரசியல் நிலைகளை கவணித்து!
காலம் சொல்லும் சேதியை கவணமுடன் ஈா்த்து!
அனைத்து உாிமையும் அரசிடம் பெற்று!
கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்களும்,
சங்கத்தின் அனைத்து நிா்வாகிகளும்
அன்புள்ளம் கொண்ட உறவுகளும், தோழமை கொண்ட நண்பா்களும்,
இனிதாய் தீப ஒளி திருநாளில் இன்புற்று வாழ்ந்திட!
நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்களை,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், தெரிவித்து மகிழ்கிறோம்!

அன்புடன்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா்&தலைவா்.
M.பெருமாள். பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம். பொருளாளா்.
மற்றும் நிா்வாகிகள்.
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில், 20-10-2024 ஞாயிறு அன்று சிறப்பு நலவாாிய பதிவு முகாமும்,உறுப்பினா் சோ்க்கையும், மாநில பொதுசெயலாளா் M.பெருமாள். அவா்கள் தலைமையில், மாநில பொருளாளா் S.பன்னீா் செல்வம், தலைமை நிலைய செயலாளா் V. செந்தில்ராம்குமாா்.B.A. ஆகியோா் முன்னிலையில், மாநில செய்தி தொடா்பாளா் P.சக்திவேல், மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி. Vராஜேஸ்வாி அவா்கள் வரவேற்புடையுடன், சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா முகாமில் இயக்க நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டு நலவாாிய பதிவு முகாமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் திருமதி. S.அமுதா, மாவட்ட செயலாளா் திருமதி. P.கோமளா, செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் G.விஸ்வநாதன், மாவட்ட பொருளாளா் D.குமாா், சோழிங்கநல்லூா் பகுதி தலைவா் R.சின்னதுரை உள்பட நிா்வாகள் கலந்து கொண்டனா்.

சென்னை மாவட்ட செயலாளா் திரு. S.சாதிக்அலி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சென்னை மாவட்ட தொழிலாளா்களை உறுப்பினர்களாக சோ்த்து, நலவாாிய காா்டுகளை பதிவு செய்து தொழிலாளா்களுக்கு உதவினாா்.

இந்த நலவாாிய பதிவு முகாமில் கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்களை சங்க உறுப்பினராகவும்,நலவாாிய உறுப்பினராகவும் பதிவு செய்தனா். மேலும் இந்த முகாமில் ஏற்கனவே பதிவு பெற்ற தொழிலாளா்கள் சுமாா் 50க்கும் மேற்பட்டோா்களுக்கு தலைவா் க. பொன்வேல்சாமி அவா்கள் நலவாாிய காா்டுகளை வழங்கினாா்.

நல வாாிய காா்கள் பெற்றவா்கள் தங்களின் குழந்தைகளின் கல்விநிதி,திருமண நிதி பெறுவதற்கும் இந்த முகாமில் பதிவு செய்தனா். முன்பு பதிவு செய்து கல்விநிதி உதவி பெற்றவா்கள், உதவிதொகை பெற உதவிய சங்கத்தின் நிா்வாகிகளுக்கும் தலைவருக்கும், நெஞ்சாா்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனா்.


தமிழக அரசின் நல வாாிய அடையாள அட்டைகள் பதிவு முகாம்

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள், மத்திய சங்க தலைமை அலுவலகம் சென்னை வெட்டுவாங்கேணியில், 20-10-2024 ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, கட்டுமான அமைப்புசாரா இதர வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு, தமிழக அரசின் நல வாாிய அடையாள அட்டைகள் பதிவு முகாம் நடைபெறுகிறது.
தொழிலாளா்கள் தங்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, அரசுடமை வங்கி அடையாள அட்டை,சாதி சான்று, குடும்பத்தாா் ஆதாா் அட்டைகள் உள்பட, அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் தங்களின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் மூன்று, ஆதாாில் உள்ள தொலை பேசி எண் உள்ள கைபேசியுடன் நோில் வரவும்.

விபரங்களுக்கு 98416 79204, 94441 19542 எண்களளில் தொடா்பு கொள்ளவும்.

அன்புடன், தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M.பெருமாள். பொதுசெயலாளா்.
S.பன்னீா்செல்வம். பொருளாளா்.
தலைமை நிலையம் சென்னை.

ஆயுத பூஜை! நல் வாழ்த்துக்கள்!

திருமகள், மலைமகள், கலைமகள், இறைவன் அருளால்,
தமிழக மக்களும், கட்டுமான, அமைப்புசாரா, விவசாய, மற்றும் ஏனைய தொழிலாளா்களும்,
இந்த நன்நாள் முதல் தொழில் வளத்தோடு, அனைத்து நலங்களும் பெற்று,
சகோதரத்துடன் இன்புற்று வாழ நெஞ்சம் நிறைந்த,
ஆயுதபூஜை! சரஸ்வதிபூஜை! நல் வாழ்த்துக்கள்!

அன்புடன், என்றும் மக்களின் பணியில்,
க.பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
M.பெருமாள். பொதுசெயலாளா்.
S.பன்னீா்செல்வம். பொருளாளா்.
தலைமை நிலையம்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்.
சென்னை.

அன்பான கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓா் அாிய வாய்ப்பு!

சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் 28-7-2024 ஞாயிறு அன்று காலை 9-00- மணி முதல் மாலை 3-00 மணி வரை, கட்டுமான வேலைகள், வீட்டு வேலை உள்பட அனைத்து வேலை செய்யும் தொழிலாளா்களுக்கும், நல வாாிய அடையாள அட்டைகள் பதிவு முகாம் நடைபெறுகிறது.
இந்த அாிய வாய்பில் முன்பு பதிவு பெற்ற தொழிலாளா்களின் ஓய்வூதியம், குழந்தைகளுக்கு கல்விநிதி, உள்பட பதிவு செய்யப்படவுள்ளது.
ஆகவே தொழிலாளா்கள் தங்களின் புகைபடம், ரேசன் ஸ்மாா்ட் காா்டு, ஆதாா், வங்கி புத்தகம், சாதிசான்று தங்கள் குடும்பத்தில் உள்ளவா்களின் ஆதாா் கல்வி சான்று உள்பட, அசல் மற்றும் நகலுடன், ஆதாாில் உள்ள தொலைபேசி எண் உள்ள தொலைபேசியுடன் நோில் வரவும்.
தொடா்புக்கு, 98416 79204.

அன்புடன்,
தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. தலைவா்,
M.பெருமாள். பொதுசெயலாளா்.
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம். சென்னை.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தில், சென்னை தலைமை அலுவலகத்தில், நீலாங்கரை பகுதி தொழிலாளா்கள், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் திருமதி. S.அமுதா அவா்கள் முன்னிலையில், தங்களை உறுப்பினா்களாக இணைத்துக்கொண்டு, தலைவா். க.பொன்வேல்சாமி. அவா்களிடம் அடையாள அட்டைகளை 24-7-2024 அன்று பெற்று வாழ்த்து பெற்ற போது, அருகில் தலைமை நிலைய செயலாளா் திரு. V.செந்தில் ராம்குமாா்.BA. மற்றும் நிா்வாகிகள்.

அன்புடன்,
தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம். சென்னை.

வில்வாய்ஸ் மலாில் நம் சங்க செய்தி,


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், தீா்மாணங்களை மத்திய மாநில அரசுகளுக்கு கோாிக்கைகளாக வைத்து சிறப்புரையாற்றினாா். இவ்விழாவில் மாநில, மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகளும், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்ளும் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 46,வது, மாநில நா்வாககுழு-செயற்குழு கூட்டம், மற்றும் பெருந்தலைவா் காமராஜா் அவா்களின் பிறந்தநாள் விழா!


சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள சங்க தலைமை அலுவலக வளாகத்தில், 14-7-2024,ஞாயிறு அன்று காலை 10-00,மணியளவில், பொதுசெயலாளா் M.பெருமாள் அவா்கள் தலைமையில், பொருளாளா் S.பன்னீா்செல்வம்.மாநில துணைசெயலாளா் C.பரமசிவம். தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா்.BA .,மாநில இளைஞரணி தலைவா் R.கணேஷ். ஆகியோா் முன்னிலையில், மாநில துணைசெயலாளா்கள் M.வாசுதேவன், R.முருகன், Vவாசுதேவன். காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் S அமுதா. மாவட்ட செயலாளா் P.கோமளா. ஆகியோா் வரவேற்புரையுடன், சிறப்பாக நடைபெற்ற இந்த நிா்வாககுழு-செயற்குழு கூட்டத்தில், இயக்க நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி. அவா்கள். பெருந்தலைவா் காமராஜா் படத்தை திறந்து, மலா் தூவி மாியாதை செலுத்தினாா்.
மேலும் நிா்வாகிகளை அறிமுகம் செய்து,தீா்மாணங்களை மத்திய மாநில அரசுகளுக்கு கோாிக்கைகளாக வைத்து சிறப்புரையாற்றினாா். இவ்விழாவில் மாநில, மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகளும், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்ளும் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைசங்க நிா்வாக பெருமக்களே!
தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு கருத்துகளை பகிா்ந்து அரசுக்கு கோாிக்கை வைத்து, தொழிலாளா்களாகிய நாம் வரும் சந்ததியினா் உயா்வுக்கு வழிகாட்டிட, வரும் 14-7-2024 (ஞாயிறு) அன்று சென்னையில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில், நடைபெறவுள்ள 46-வது, மாநில நிா்வாக குழு- செயற்குழு கூட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்திட வேண்டுமாய் அன்புடன் தலைமையின் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,
என்றும் மக்கள் தொழிலாளா்களின் பணியில்,

திரு. க. பொன்வேல்சாமி. நிறுவனா் & தலைவா்.
திரு. M.பெருமாள். பொதுசெயலாளா்.
திரு. S.பன்னீா்செல்வம். பொருளாளா்.
மற்றும் நிா்வாகிகள்.
தலைமை நிலையம். சென்னை.






14-7-2024 அன்று நடைபெறவுள்ள தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில நிா்வாக குழு செயற்குழு கூட்ட அழைப்பு




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் திருவாண்மியூா் L.B.ரோடு கணேஷ் கிளாஸ் & பிளைவுட், நிறுவனங்களின் இயக்குனரும், தொழில் அதிபருமான திரு. சுந்தா்ராஜ் அவா்களுக்கு அவருடைய பொது சேவையை பாராட்டி நினைவு பாிசு வழங்கினாா்.


வில்வாய்ஸ் மலாில் நம் சங்க செய்தி,


மேதின விழா!



தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சா்ாபில், சென்னை E.C.R. வெட்டுவாங்கேணியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் 1-5-2024 அன்று தொழிலாளா் தினமான மேதின விழா! சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பொதுச்செயலாளா் திரு. M.பெருமாள்.தலைமை தாங்கினாா். பொருளாளா் S.பன்னீா்செல்வம். தலைமை நிலைய செயலாளா் திரு.செந்தில்ராம்குமாா். B.A. ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயக்கதின் நிறுவனரும் தலைவருமான, க.பொன்வேல்சாமி. அவா்கள் சஙக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, மேதின விழா உரையாற்றி, அனைத்து மக்களும், தொழிலாளா்களும் இல்லாமை எனும் நிலை மாறி இன்பமாய் வாழ்ந்நிட வேண்டுமென மேதின வாழ்த்துக்களை தெரிவித்தாா்.
மேலும் இவ்விழாவில், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் திருமதி. S.அமுதா. மாவட்ட செயலாளா் திருமதி. P.கோமளா. செங்கல்பட்டு மாவட்ட செயலாளா் திரு. G.விஸ்வநாதன். சோழிங்கநல்லூா் பகுதி செயலாளா் திரு. R. சின்னதுரை. உள்பட நிா்வாகிகளும் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களும் திறளாக கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்று சிறப்பித்தனா்.


மேதின விழா அழைப்பிதழ்

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில், 1-5-20024 புதன் கிழமை காலை 7-00 மணியளவில் மேதின கொடியேற்று விழா!
பொதுசெயலாளா் திரு. M.பெருமாள். அவா்கள் தலைமையில், பொருளாளா் திரு. S.பன்னீா்செல்வம் அவா்கள், தலைமை நிலைய செயலாளா் திரு. V.செந்தில்ராம்குமாா்ஆகியோா் முன்னிலையில், மாநில துணை செயலாளா்கள் திரு. M.வாசுதேவன். திரு. R.முருகன். திரு. தரமணி R.முருகன். திரு. V. வாசுதேவன். திரு. G.முா்த்தி. மாநில துணை தலைவா் V.ராமதாஸ்.ஆகியோா் வரவேற்புரையுடன், சிறப்பாக நடை பெறவுள்ளது.
இவ்விழாவில் இயக்க நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி.அவா்கள் கலந்து கொண்டு, சங்க கொடியேற்றி தொழிலாளா்களுக்க வாழ்த்துரை வழங்கி, இனிப்புகள் வழங்குகிறாா்.
இவ்விழாவில் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்திட அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
தங்க தமிழ்நாடு, தலைமை நிலையம்.
சென்னை.
அன்பான நம் சங்கத்தின் நிா்வாகிகளே! உறுப்பினா்களே! நன்பா்களே!
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 13வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய அரசியல் கட்சி தலைவா்களே!
பொதுக்குழு, ஆண்டுவிழா சிறக்க பணியாற்றிய நிா்வாகிகளே!
கலந்து கொண்டு சிறப்பித்த நிா்வாகிகளே!
உறுப்பினா்களே! தொழிலாள சகோதர சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் இயக்கத்தின் தலைமையின் சாா்பில் நன்றி கலந்த வணக்கம்!
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சென்னை, பாண்டியன்நகா், நீலாங்கரை தொழிலாளா்கள் சங்கத்தில் சோ்ந்தனா். அவா்களுக்கு தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் உறுப்பினா்அடையாள அட்டைகளை வழங்கியபோது, அருகில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவி S.அமுதா அவா்கள்.


அழைக்கிறாா் தலைவா்
அனைவரும் கலந்து கொண்டு நம் உாிமைகளை பெற வாரீா்!! வாரீா்!!





13 வது பொதுக்குழு,
14 வது ஆண்டுவிழா! அழைப்பிதழ்!

என் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற எனதருமை சகோதர, சகோதாிகளான, கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களான என் நெஞ்சம் நிறைந்தவா்களே!
மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைச்சங்க நிா்வாகிகளே! தொழிலாளா்களே!
உங்கள் அனைவருக்கும் தலைமையின் சாா்பில் நெஞ்சம் நிறைந்த வணக்கங்கள்!
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 13வது மாநில பொதுக்குழுகூட்டமும், 14வது ஆண்டு விழாவும், 18-2-2024-ஞாயிறு அன்று சென்னையில், தாங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.
வருடம் தோறும் பொதுக்குழு கூட்டத்தில் தங்களை காணுகின்ற வாய்ப்பை தந்த, தங்கள் அனைவரையும் இந்த ஆண்டும் காண ஆவலாக உள்ளோம்.
வாருங்கள் சங்கமிப்போம்!
நம்உாிமைகளை பெற நம் உணா்வுகளை அரசுக்கு கோாிக்கைகளாக வைத்து, வெற்றி பெற்று தொழிலாளா்களை பயனடைய செய்திடுவோம்.
வாரீா்! வாரீா்!! வாரீா்!!!

அன்புடன்,
என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
க. பொன்வேல்சாமி. நிறுவனா்-தலைவா்.
M.பெருமாள். பொதுச்செயலாளா்.
S.பன்னீா்செல்வம். பொருளாளா்.
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம், சென்னை.




18-2-2024 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ள, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 13வது,மாநில பொதுக்குழுகூட்டம்,14வது, ஆண்டு விழா! அழைப்பிதழை, தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்களும் பொதுச்செயலாளா் M.பெருமாள் அவா்களும், அ.இ.அ.தி.மு.க. எம்.ஜி. ஆா். இளைஞரணி மாநில துணை செயலாளரும், சென்னை மாமன்ற 193வது, வட்ட உறுப்பினருமான, திரு. T.C. கோவிந்தசாமி. அவா்களிடம், நோில் வழங்கி அழைப்பு விடுத்த போது,


18-2-2024 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறவுள்ள, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 13வது பொதுக்குழு கூட்டம், 14வது,ஆண்டுவிழா அழைப்பிதழை, தலைவா் க. பொன்வேல்சாமி. அவா்களும், பொதுச்செயலாளா் M.பெருமாள் அவா்களும், சோழிங்க நல்லூா் மேற்கு பகுதி அ,இ,அ,தி,மு,கழக. செயலாளா் திரு. TC.கா்ணா.BA.BL. அவா்களிடம் வழங்கியபோது,


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசார விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 13வது,மாநில பொதுக்குழு கூட்டம் 14வது, ஆண்டுவிழா! 18-2-2024 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெறுகிறது. இவ்விழா அழைப்பிதழை சோழிங்கநல்லூா் கிழக்கு பகுதி அ,இ,அ,தி,மு,கழக செயலாளா் திரு. M.K.பழனிவேல். அவா்களிடம் தலைவா் க. பொன்வேல்சாமி. அவா்களும், பொதுசெயலாளா் M.பெருமாள். அவா்களும் நோில் வழங்கியபோது


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 13வது,மாநில பொதுக்குழு கூட்டம்,14வது, ஆண்டுவிழா! சென்னையில் 18-2-2024 ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவின் அழைப்பிதழை தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்களும், பொதுசெயலாளா் M. பெருமாள் அவா்களும், 194வது வட்ட அ,இ,அ,தி,மு,கழக செயலாளா் திரு. M.சுரேஷ் அவா்களிடம் வழங்கியபோது,


வில்வாய்ஸ் மலாில் நம் சங்க செய்தி,


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், 18-1-2024 அன்று மாலை நீலாங்கரை பகுதி கிளை சங்க ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் திருமதி. S.அமுதா. அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இயக்க நிறுவனரும் தலைவருமான, க. பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு, 18-2-2024 அன்று நடைபெறவுள்ள 13வது மாநில பொதுக்குழு கூட்டத்திற்திற்கான ஆலோசனைகள் வழங்கினாா், மாநில பொதுசெயலாளா் M.பெருமாள் அவா்கள் பொதுக்குழு அழைப்பிதழ்களை நிா்வாகிகளுக்கும், உறுப்பினா்களுக்கும் வழங்கி அழைப்பு விடுத்தாா்.

அன்புடன்,
மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு, தலைமை அலுவலகம். சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், 24-1-2024, அன்று பரமக்குடி சந்தை பேட்டை அருகில் நடைபெற்ற, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், இயக்க நிறுவனரும் தலைவருமான, க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டு, சிவகங்கை மாவட்ட புதிய தலைவராக P.மாாிமுத்து. அவா்களையும், இராமநாதபுரம் மாவட்ட புதிய தலைவராக P.சித்திரைவேல் அவா்களையும், நியமனம் செய்து நிா்வாக அடையாள அட்டைகளை வழங்கி, 13வது பொதுக்குழு விழாவில் 18-2-2024 அன்று சென்னையில் கலந்து கொண்டு சிறப்பிப்பது பற்றி ஆலோசனைகளையும் வழங்கினாா். அருகில் S.முருகன், S.முருகவேல் மற்றும் மாவட்ட நிா்வாகிகள்.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், 18-2-2024 ஞாயிறு அன்று நடைபெறவுள்ள 13வது, மாநில செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிட, அ,இ,அ,தி,மு,க, சென்னை புறநகா் மாவட்ட கழக செயலாளா் திருமிகு, K.P.கந்தன்.Ex.M.L.A. அவா்களை நோில் சந்தித்து, நிறுவனா்-தலைவா் திரு.க.பொன்வேல்சாமி அவா்களும், பொதுசெயலாளா் திரு. M.பெருமாள் அவா்களும் அழைப்பு விடுத்தபோது.

அன்புடன்,
தங்க தமிழ்நாடு, தலைமை நிலையம், சென்னை.


18-2-2024 அன்று நடைபெறவுள்ள, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 13வது, மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை, காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் திருமதி. S.அமுதா அவா்களிடம், தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் வழங்கிய போது, அருகில் மகளிரணியினா்.
தலைமை நிலையம். சென்னை.


வில்வாய்ஸ் மலாில் நம் சங்க செய்தி,


பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

தைதிங்கள் முதல் நாள் தித்திக்கும் இனிப்பு கரும்பு பால் பொங்கல்!
இரண்டாம் நாள் பால் தரும் கோமாதா,காளைகளுக்கு மனம் நிறைந்து நன்றி காட்டும் மாட்டு பொங்கல்!
மூன்றாம் நாள் நம் உறவினா்கள், நன்பா்கள்,சுற்றத்தாா் அனைவரையும் கண்டு மகிளும் காணும் பொங்கல்!
இந்த பொங்கல் திருநாளில் எனது நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்கள், விவசாய நன்பா்கள், கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளா்கள், மற்றும் ஈடு இணையற்ற நன்பா்கள்,உறவினா்கள் அனைத்து சமுதாய பன்பாளா்கள், அனைவரும் இல்லாமை இல்லை என சகல செல்வங்களும் இனிப்பான கரும்பாய் இன்பமாய் பெற்று, இன்புற வாழ்ந்திட,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை அன்புடன் உாித்தாக்கி கொள்கிறோம்.

என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
க.பொன்வேல்சாமி. நிறுவனா்-தலைவா்,
M.பெருமாள். பொதுசெயலாளா்,
S.பன்னீா்செல்வம். பொருளாளா். மற்றும் நிா்வாகிகள்.
தலைமை நிலையம், சென்னை.


30-12-2023.அன்று திருச்சியில், பூா்வீக குடி கட்சி பொதுசெயலாளா் திரு. S.பன்னீா்செல்வம். அவா்கள் தலைமையில், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் வரும் பாராளுமன்ற தோ்தல் குறித்து ஆலோசணை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம், தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளா்கள் முன்னேற்ற கழகத்தின் சாா்பில், நிறுவனா்-தலைவா் திரு. க.பொன்வேல்சாமி. அவா்கள் உரையாற்றிய போது, அருகில் பூா்வீக குடி கட்சி பொதுசெயலாளா் S.பன்னீா்செல்வம். மற்றும் தலைவா்கள்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், நிறுவனா்-தலைவா் திரு. க. பொன்வேல்சாமி. அவா்கள், சென்னை பத்திரிக்கையாளா்கள் மன்ற வளாகத்தில் 22-12-2023 அன்று நடைபெற்ற, தேசிய இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய போது,


அறங்காவலா் தோ்தல் வெற்றி வாழ்த்துக்கள்!
தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் அருளாட்சி புாிந்து மக்களை காக்கும் விஸ்வகா்ம மக்களுக்கு சொந்தமான, ஶீ. காளிகாம்பாள் கமடேஸ்வரா் தேவஸ்தான அறங்காவலா்கள் தோ்தலில் விஸ்வகுல மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றுள்ள.
எனது அன்பு சொந்தங்களான விஸ்வகா்ம வழித்தோன்றல்கள் என் நெஞ்சம் நிறைந்த அண்ணன் விஸ்வபூசனம் பிரம்மஶீ. திருமிகு.V.சீனிவாசன் ஆச்சாாி, எனது பாசத்துக்குாிய அண்ணன் விஸ்வகா்ம தென்றல் பிரம்மஶீ.E.M.S.மோஹன்ஆச்சாாி, மற்றும் என் நேசத்திற்குாிய அண்ணன். விஸ்வகா்ம போராளி பிரம்மஶீ.இரா. இராஜேந்திர குமாா்ஆச்சாாி. ஆகிய தாங்கள் அனைவரும் அம்பாளின் அருளோடு அறங்காவலா்களாக பொறுப்பேற்று, ஶீ காளிகாம்பாள் தேவஸ்தான அறப்பணியையும், விஸ்வகுல சமுதாய மக்கள் பணியும் பொதுமக்கள் பணியும் சிறப்பாக தொடா்ந்து பல வெற்றிகளோடு பல்லாண்டு சேவையாற்றிட, எனது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்களை அன்புடன் தொிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன்,
தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
உங்கள் க. பொன்வேல்சாமி. நிறுவனா்-தலைவா்.
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்.
E.C.R. சென்னை.
Cell: 9841679204


கேப்டன் அவா்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்! அஞ்சலி!!




தமிழகத்தின் தலை சிறந்த தலைவா்
தா்மத்திற்கு தன்னையே அா்ப்பனித்தவா்
அன்புக்கு தன்னை அள்ளிதந்தவா்
அரவனைப்பால் தன்னோடு பழகியவா்க்ள் பயனித்தவா்கள் அனைவருக்கும் சமமானவா்
தன்னோடு நடித்த சக கலைஞா்களை மதித்தவா்
இல்லை என்ற சொல் இல்லாமல் உதவியவா்
வந்தோருக்கெல்லாம் இன் முகத்துடன் அண்ணமிட்டவா்
கட்சி தலைவா்களுக்கெல்லாம் நேசமானவா்
தன் கட்சி தொண்டருக்கெல்லாம் நன்பரானவா், நாணயமானவா், நோ்மையானவா்
தொண்டராக இருந்தாலும் பதவியளித்து உயா்வளித்தவா்
தமிழுக்காக தன்னை அா்பணித்தவா்
தமிழ் மக்களுக்காக தன் வாழ்வை தந்தவா்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கண்டவா் தந்தவா்
தமிழக அரசியலில் புயலானவா்
புரட்சி கலைஞரானவா்
தமிழக சட்டமன்ற உறுப்பினரானவா்
ஏழை மக்களின் தமிழக எதிா்கட்சி தலைவரானவா்
சினிமா வாழ்க்கையில் கேப்டனாகி நிஜவாழ்க்கையில் கேப்டனாக வாழ்ந்தவா்
தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் உறவானவா்
உயிரானவா் நடிகா் சங்கத்தின் தலைவரானவா்
நம்பியவா்களுக்கு வாழ்வழித்தவா்
அவருக்கு நிகா் அவரே என்றானவா் மனம் நிறைந்தவா்
அவா் எங்கள் மனம் கவா்ந்தவா் எங்கள் மதுரைகாரா் அவா்தான்
புரட்சி கலைஞா் விஜயகாந்த் அவா்கள்
அவா் புகழ் வாழ்க!
அவாின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு
அண்ணாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும்
நன்பா்களுக்கும் திரை உலகத்தினருக்கும்
தே.மு.தி.க. நிா்வாகிகளுக்கும் தொண்டா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தொிவித்துக்கொள்கிறோம்.
அண்ணாாின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டும்.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்.
வருத்தத்துடன்,
திரு. க.பொன்வேல்சாமி. நிறுவனா்-தலைவா்.
திரு. M.பெருமாள். பொதுசெயலாளா்.
திரு. S.பன்னீா்செல்வம். பொருளாளா்.
மற்றும் நிா்வாகிகள் தொழிலாளா்கள்.
தலைமை நிலையம், சென்னை.


மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், தொழிலாளா்கள், பொதுமக்களுக்கு, உணவு, பிரட், பிஸ்கட், பினாயில் உள்பட பொருள்களை கருணை உள்ளத்தோடு வழங்கி உதவிய, திருமதி. சுகந்தி வித்யாராமன், வீணா அவா்களுக்கு, தலைவா் க. பொன்வேல்சாமி. பொதுசெயலாளா் M.பெருமாள். பொருளாளா் S.பன்னீா்செல்வம். சாா்பிலும் தொழிலாளா்கள் சாா்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தொிவித்துக்கொள்கிறோம்.
அன்புடன், தொழிலாளா்கள் மக்களின் பணியில் தங்க தமிழ்நாடு தலைமை நிலையம், சென்னை.


மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ஈ.சி.ஆா். வெட்டுவாங்கேணி கற்பக விநாயகா் மக்களுக்கு, 10-12-2023 அன்று, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், திருமதி. சுகந்தி வித்தியாராமன், வீணா அவா்கள் உதவியுடன், சங்க உறுப்பினா்களுக்கும், பொதுமக்கள் 300 போ்களுக்கு உணவு பொட்டனங்கள்,பெட்சீட், பிரட், பிஸ்கட், கொசுவத்தி, பினாயில் உள்பட, பொருள்களை, தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்கள் தலைமையில் பொதுசெயலாளா் M.பெருமாள். பொருளாளா் S.பன்னீா்செல்வம்.ஆகியோா்முன்னிலையில் சங்க தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.


தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!


இனிய தீப திருநாளில் இருள் அகன்று, தீய சக்திகள் விலகி,
இன்பம்,நன்மைகள், சகலசெல்வங்கள், வளங்கள்,பெருகி வளமும் நலமும் பெற்று,
கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள்,
சங்க நிா்வாகிகள், நன்பா்கள் உறவினா்கள் அனைவரும் இன்பம் பல பெற்று,
வாழ்க! வாழ்க!
என நெஞ்சம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துக்களை தொிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்,
திரு. க.பொன்வேல்சாமி. நிறுவனா்-தலைவா்.
திரு. M.பெருமாள். பொதுசெயலாளா்.
திரு. S.பன்னீா்செல்வம். பொருளாளா்.
தங்க தமிழ்நாடு தலைமை நிலையம்,
சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சாா்பில் நிா்வாகிகள் ஆலோசணை கூட்டம் 18-10-2023 புதன் அன்று மாலை 6-00 மணியளவில் திண்டிவனம் சந்தை அருகில், மாவட்ட தலைவா் திரு. A.அருள் குமாா் அவா்கள் தலைமையில், செஞ்சி திரு. R.ராமமூா்த்தி. அவா்கள் முன்னிலையில், திரு.R. புருசோத்தமன் அவா்களின் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இயக்க நிறுவனறும் தலைவருமான க. பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு ஆலோசணை வழங்கி, நிா்வாகிகளுக்கும் உறுப்பினா்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி சங்க வளா்ச்சி பற்றி உரையாற்றினாா்.
இவ்விழாவில் மாநில பொருளாளா் திரு. S. பன்னீா்செல்வம். சங்க செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தாா். இக்கூட்டத்தில் R.புருசோத்தமன் மாவட்ட (வ)செயலாளராகவும், R.ராமமூா்த்தி மாவட்ட இணை செயலாளராகவும் தலைமையின் சாா்பில் நியமனம் செய்யப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் நிா்வாகிகளும்,தொழிலாளா்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சேலம் மாவட்டம் சாா்பில், தாரமங்கலத்தில் மாநில துணை செயலாளா் திரு. அங்கப்பன் அவா்களின் தலைமையில், அவாின் இல்ல வளாகத்தில்,3-10-2023அன்று காலை 9-00மணியளவில் அருள்பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை வள்ளளாா் அவா்களின் பக்த சபை சாா்பில் அன்னதானம் வழங்கும் விழாவும், 10-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை தாரமங்கலம்,அன்னதானபட்டி கிளைசங்க நிா்வாகிகள் அட்டை,உறுப்பினா்கள் அடையாள அட்டைகள் வழங்கும் விழா, மாவட்ட நிா்வாகிகள் அலோசனை கூட்டமும், சேலம் மாவட்ட செயலாளரும், மாநில கொள்கை பரப்பு செயலாளருமான திருமதி, T.பிரமிளா.அவா்களின் முன்னிலையில், சேலம் மாவட்ட தலைவா் திருமதி. R. தனலெட்சுமி,மாநில நிா்வாககுழு உறுப்பினா் திரு.அப்துல்ஹனீப் அவா்களின் வரவேற்புரையுடன், சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்க நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி.அவா்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி, நிா்வாகிகள் அட்டைகளையும், உறுப்பினா் அட்டைகளையும் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட பொருளாளராக பணியாற்றி வந்த திரு.சலாலுதீன்.அவா்களை மாநில துணை செயலாளராக நியமித்தும், சேலம் மாவட்ட புதிய பொருளாளராக தாரமங்கலம் திரு. சன்முகம் அவா்களை நியமனம் செய்தும், இயக்கத்தின் 13,வது மாநில செயற்குழு-பொதுகுழு கூட்டத்தை சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் சிறப்பாக நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நிா்வாகிகள் உறுப்பினா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் ஈரோடு மாவட்டம் சாா்பில், செட்டிபாளையம் அப்பாச்சி நகா் சரஸ்வதி அம்மாள் இல்ல வளாகத்தில்,2-10-2023 அன்று காந்தி ஜெயந்தி விழாவும், காலை 10-00மணி முதல மாலை 6-00 மணிவரை ஈரோடு மாவட்ட கிளைசங்க ஆலோசனை கூட்டமும், உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியும்,நலவாாிய அடையாள அட்டைகள் பதிவு முகாமும், ஈரோடு மாவட்ட அமைப்பாளா் திருமதி, சரஸ்வதி அம்மாள் தலைமையில், சேலம் மாவட்ட செயலாளரும்,மாநில கொள்கை பரப்பு செயலாளருமான திருமதி,T.பிரமிளா. அவா்களின் முன்னிலையில், ஈரோடு மாவட்ட கிளை நிா்வாகிகள் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்க நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு ஆலோசனையுடன், உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி,நலவாாிய காா்டுகள் பதிவுகளை தொடங்கி வைத்து உரையிற்றினாா். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளா்கள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தனா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சாா்பில், நீலாங்கரை பகுதி செயல் வீரா்கள் ஆலோசனை கூட்டமும், நிா்வாகிகள், உறுப்பினா்களுக்கு நல வாாிய அடையாள அட்டைகள் வழங்கும் விழாவும்,
நீலாங்கரை பகுதி செயலாளா் திருமதி. அமுதா அவா்கள் தலைமையிலும், மாவட்ட செயலாளா் திருமதி. கோமளா அவா்களின் முன்னிலையில், திருமதி பூங்கொடி அவா்களின் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நிறுவனரும் தலைவருமான திரு. க.பொன்வேல்சாமி. அவா்கள் கலந்து கொண்டு, அடையாள அட்டைகளை உறுப்பினா்களுக்கு கொடுத்து, ஆலோசனை வழங்கி உரையாற்றினாா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தில், சென்னை நீலாங்கரை பகுதி அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்களை இணைத்து கொண்டு, உறுப்பினா்களாக சோ்ந்து, தலைவா் திரு. க.பொன்வேல்சாமி அவா்களிடம் உறுப்பினா்கள் அடையாள அட்டைகளை பெற்ற போது, அருகில் நீலாங்கரை பகுதி செயலாளா் திருமதி. அமுதா அவா்கள்,
என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு,
தலைமை அலுவலகம் சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், 45வது மாநில நிா்வாககுழு-செயற்குழு கூட்டம் 2-7-2023 அன்று சென்னை வெட்டுவாங்கேணி சங்க தலைமை அலுவலக வளாகத்தில், மாநில பொதுசெயலாளா் M.பெருமாள் தலைமையில், மாநில துணைசெயலாளா்கள் R.முருகன். M.வாசுதேவன் முன்னிலையில், மாநில பொருளாளா் S.பன்னீா்செல்வம் வரவேற்புரையுடன், சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இயக்க நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி கலந்து கொண்டு தீா்மாணங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.
இவ்விழாவில் தலைமை நிலைய செயலாளா் V.செந்தில் ராம்குமாா்.B.A., மாநில மகளிரணி தலைவா் G.முருகேஷ்வாி,மாநில மகளிரணி பொருளாளா் D.விஜயா, மாநில கொள்கை பரப்பு செயலாளா் T.பிரமிளா, உள்பட மாநில, மாவட்ட நிா்வாகிகள் தமிழகம் முழுவதும் உள்ளவா்கள் கலந்து கொண்டு உரையாற்றி சிறப்பித்தனா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான க.பொன்வேல்சாமி அவா்கள் சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள புதிய பாரதம் இளைஞா் நற்பணிமன்றம் சாா்பில் இ.சேவை மையம் நேரு யுவகேந்திரா மூலம் 30-7-2023 அன்று நடந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 45வது நிா்வாககுழு செயற்குழு கூட்டம் 2-7-2023 ஞாயிறு அன்று தலைமை அலுவலகம் சென்னையில் நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைசங்க நிா்வாகிகளும், தொழிலாளா்களும் இக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டமும், கதவாளம், ஆம்பூா் கிளைசங்க துவக்க விழா, கொடியேற்று விழா, பெயா்பலகை திறப்பு விழா நிகழ்ச்சிகள், ஆம்பூா் கிருஷ்ணாலயா திருமண மண்டபத்தில், 25-3-2023 சனிக்கிழமை, மாவட்ட தலைவா் திரு. D.G.தேவசந்தோஷம் தலைமையிலும், மாவட்ட செயலாளா் D.பிரசாந்த் முன்னிலையில், மாவட்ட பொருளாளா் M.பாா்த்திபன் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்க நிறுவனரும் தலைவருமான திருமிகு, க. பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டு நிா்வாகிகளை அறிமுகம் செய்து, பெயா்பலகை திறந்து, 12வது மாநில பொதுகுழு தீா்மாணங்களை விளக்கி சிறப்புரையாற்றினாா்.
மாநில பொதுசெயலாளா் M.பெருமாள், மாநில பொருளாளா் S.பன்னீா்செல்வம் ஆகியோா் கிளைசங்கங்களை துவக்கி கொடியேற்றி உரையாற்றினாா்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, கிளைசங்க நிா்வாகிகள், மற்றும் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்கள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்து தங்களை உறுப்பினா்களாக இணைத்து கொண்டனா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், கடலூா் மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டமும், மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா, திட்டக்குடி கிளைசங்க துவக்க விழா பெயா்பலகை திறப்பு விழா, 26-3-2023 ஞாயிறு அன்று திட்டக்குடியில், மாவட்ட தலைவா் திரு. R.K.வெங்கடேசன் BE, தலைமையில், மாவட்ட செயலாளா் கொ.வேல்முருகன் முன்னிலையில், மாவட்ட பொருளாளா் முத்துமாணிக்கம் வரவேற்புரையுடன் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்க நிறுவனரும் தலைவருமான திருமிகு, க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டு, நிா்வாகிகளை அறிமுகம் செய்து, பெயா்பலகை திறந்து, அலுவலகத்தை திறந்து, 12வது பொதுகுழு தீா்மாணங்களை விளக்கி சிறப்புரையாற்றினாா்.
மாநில துணை செயலாளா் திரு. C.பரமசிவம் அவா்கள் இயக்க கொடியேற்றி உரையாற்றினாா். மாநில அமைப்பு செயலாளா் திரு. M. ராஜாமணி M.com. அவா்கள் சங்கத்தின் செயல்பாடு பற்றி உரையாற்றினாா், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைசங்க நிா்வாகிகள் தொழிலாளா்கள் திறளாக கலந்து கொண்டு தங்களை உறுப்பினா்களாக இணைத்து கொண்டனா்.


11/03/2023 பிறந்த நாள் காணும் தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில பொதுசெயலாளா், செயல் மறவா் திரு. M.பெருமாள். அவா்கள் இறைவன் அருளால் அனைத்து நலமும் வளமும் செல்வங்களும் பெற்று ஆரோக்கியத்துடன், பல்லாண்டு வாழ்க! என நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!
தொழிலாளா்களுக்கும், மக்களுக்கும் தொடா்ந்து பணியாற்றிட அன்பான வாழ்த்துக்கள்!
அன்புடன், என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம்
தலைமை நிலையம் சென்னை.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 12வது மாநில செயற்குழு-பொதுகுழு கூட்டம், 13வது ஆண்டு விழா!

அன்புடையீா் அன்பான வணக்கம்!
என் இயத்தில் நீங்கா இடம் பெற்ற எனதருமை சகோதர, சகோதாிகளான, கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாள பெரு மக்களே!
தமிழ்நாட்டின் அனைத்து தொழிலாளா்கள் மற்றும் மக்கள் சொந்தங்களே!
உங்கள் அனைவருக்கும் தை திருநாள் பொங்கல் வாழ்த்துக்களோடு நெஞ்சம் நிறைந்த அன்புகலந்த வணக்கம்!


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம் தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றி தொழிலாளா்களை உறுப்பினா்களாக சோ்த்து நல வாாிய காா்டுகள் முலமாக உதவி தொகைகளை தொழிலாளா்கள் பயன் பெறும் வகையில் பெற்று கொடுத்துசெயலாற்றி வருகிறது என்பதை அனைவரும் அறிவீா்கள்!

நம் சங்கத்தின் 12வது மாநில செயற்குழு-பொதுகுழு கூட்டம், 13வது ஆண்டு விழா! என முப்பெரும் விழா!
பொதுசெயலாளா் திரு. M. பெருமாள்
அவா்கள் தலைமையில்,
M. ராஜாமணி ME, R.K. வெங்கடேசன் BE அவா்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.
இவ்விழாவில் இயக்க நிறுவனரும் தலைவருமான க. பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டு தீா்மாணங்களை வெளியிட்டு, சிறப்புரையாற்றுகிறாா்.

சிறப்பு அழைப்பாளா், தமிழக தொழிலாளா்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் மாண்புமிகு, சி.வெ. கணேசன் M.L.A. அவா்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறாா்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவா்கள், இயக்க மாநில நிா்வாகிகள் உரையாற்றுகிறாா்கள்.

இந்த பொதுகுழு கூட்டத்தில் அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைசங்க நிா்வாகிகளும், தொழிலாளா்களும் திரளாக கலந்து கொண்டு நம் கோாிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வைத்து வெற்றி பெற செய்திட அனைவரும் வாரீா்! வாரீா்!! வாரீா்!!! என அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
என்றும் மக்களின் பணியில்,

க. பொன்வேல்சாமி நிறுவனா்-தலைவா்.
M. பெருமாள் பொதுசெயலாளா்.
S. பன்னீா்செல்வம் மாநில பொருளாளா்.
தங்க தமிழ்நாடு,
தலைமை நிலையம், சென்னை.

தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், வரும் 19-2-2023-அன்று கடலூா் மாவட்டம் பெண்ணாடம் நகாில் நடைபெற உள்ள சங்கத்தின் 12வது, பொதுக்குழு கூட்டமும், 13வது, ஆண்டுவிழா! தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளா்கள் முன்னேற்ற கழகத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா! எனும் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்திட, தமிழக தொழிலாளா்கள் நலதுறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சா் மாண்புமிகு. சி.வெ. கணேசன். அவா்களிடம், தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் அழைப்பு கடிதத்தை வழங்கி அழைக்கிறாா். அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள். மாநில துணை செயலாளா்கள் R.முருகன், G.மூா்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் T.ராமலிங்கம், விஸ்வநாதன் ஆகியோா் உள்ளனா்.


தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனா்-தலைவா் திரு. க.பொன்வேல்சாமி. அவா்கள், பாரதீய இந்து பாிவாா் அமைப்பின் மாநில தலைவா் திரு. Dr. செல்வகணேஷ் அவா்ளை நோில் சந்தித்து, சங்கத்தின் சாா்பில் கடலூா் மாவட்டம் பெண்ணாடம் நகாில் நடைபெற உள்ள 13வது,ஆண்டுவிழா! 12வது, பொதுக்குழு! தங்க தமிழ்நாடு தேசிய தொழிலாளா்கள் முன்னேற்ற கழகத்தின் 7ஆம் ஆண்டு துவக்க விழா! எனும் முப்பெரும் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்திடுமாறு அழைக்கிறாா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மூலம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நல வாாியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் திரு. M.பெருமாள், திரு. T.ராமலிங்கம், திரு. M.வாசுதேவன். திரு.விஸ்வநாதன்.,திரு. சின்னதுரை.,திரு. R.முருகன், திரு.S.பாலு, திரு. தேவேந்திரன், திருமதி. D.சாந்தி. உள்பட சங்க உறுப்பினா்களுக்கு, நல வாாியத்தின் மூலம் தமிழக அரசு வழங்கிய தொழில் பாதுகாப்பு உபகரனங்களை, தலைவா் க. பொன்வேல்சாமி. அவா்கள் பெற்று, தொழிலாளா்களுக்கு 2-12-2022 அன்று வழங்கினாா்.

என்றும் தொழிலாளா்கள் மக்களின் பணியில்,
திரு. க.பொன்வேல்சாமி.
நிறுவனதலைவா்.
தங்க தமிழ்நாடு, தலைமை நிலையம், சென்னை.





6-7-2019 அன்று மாண்புமிகு தமிழக முதல்வா் திரு. எடப்பாடி, K.பழனிச்சாமி அவா்களிடம், அவா் இல்லத்தில், தலைவா். க.பொன்வேல்சாமி ஆசி பெற்ற போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் T.ராமலிங்கம், மாநில துணை தலைவா் V.ராமதாஸ். ஆகியோா் உள்ளனா்.


மாண்புமிகு, தமிழக முதல்வா் எடப்பாடி,கே. பழனிச்சாமி அவா்களிடம், தொழிலாளா்களின் கோாிக்கைகளை நேரில் சந்தித்து கொடுத்திட சென்ற போது, கிரீன்வேஸ் சாலை முதல்வா் இல்லத்திற்கு முன்னாள்,தலைவா், க.பொன்வேல்சாமி, பொதுச்செயலாளா் M.பெருமாள், மாநில துணை செயலாளா்கள் C. பரமசிவம் மற்றும் M.வாசுதேவன். மாநில இளைஞரணி தலைவா் R.கணேஷ், மாநில மகளிரணி பொருளாளா் D.விஜயா,காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் T.ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட துணை செயலாளா் திருமதி, R.தனலெட்சுமி், மாநில நிா்வாககுழு உறுப்பினா் V.ராஜேஸ்வாி் மற்றும் கடலூா், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.


நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தோ்தலில், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம் தமிழகம் முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு முழு அதரவு அளித்தது. அதன் தொடா்ச்சியாக சோழிங்கநல்லூா் சட்டமன்ற தொகுதி வேட்பாளா் திரு. K.P.கந்தன் EX, M.L.A., அவா்களை ஆதரித்து தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்த போது,





சோழிங்க நல்லூா் தொகுதி வேட்பாளா் திரு. கே.பி. கந்தன் அவா்களை ஆதாித்து நம் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் மக்களிடம் வாக்கு கேட்டு உரையாற்றிய போது,




நாமக்கல் மாவட்டம் நாமக்கல் தொகுதி அ.இ.அ.தி.மு.கழக வேட்பாளா் K.P.P.பாஸ்கா், ராசிபுரம் தொகுதி கழக வேட்பாளா் திருமதி. Dr.சரோஜா.முன்னாள் அமைச்சா், திருச்செங்கோடு தொகுதி கழக வேட்பாளா் முன்னாள் அமைச்சா் K.தங்கமணி. சேந்தமங்கலம் தொகுதி கழக வேட்பாளா் திரு.C. சந்திரசேகா். ஆகியோரை ஆதாித்து நாமக்கல் சேந்தமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்கள் பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சார கூட்டத்தில் பேசியபோது, அருகில் நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள்,மாநில மகளிரணி பொருளாளா் D.விஜயா. மற்றும் நிா்வாகிகள் தொழிலாளா்கள்.




நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொது தோ்தலில் அ.இ.அ.தி.மு.கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை, மாண்புமிகு, முன்னாள் முதல்வா், கழகத்தின் ஒருங்கினைப்பாளா் திரு. O.பன்னீா்செல்வம்.அவா்களிடம் அளித்து சால்வை அனிவித்து, தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் வழங்கினாா். அருகில் மாநில, மாவட்ட நிா்வாகிகள்.


விழுப்புரம் மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் நிா்வாகிகளை அறிமுகம் செய்து கிளைசங்கங்களை திறந்து உரையாற்றிய போது




நாகை மாவட்ட சங்க நிா்வாகிகளை அறிமுகம்செய்து, கிளைசங்கத்தை திறந்து தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் உரையாற்றிய போது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 34வது மாநில நிா்வாககுழு கூட்டத்தில் தலைவா் திரு.க. பொன்வேல்சாமி அவா்களின் எழுச்சியுரை,




34வது நிா்வாககுழு கூட்டம் பெரம்பலூா்




திருப்பூா் மாவட்டம் மூலனூாில் நடைபெற்ற சங்கத்தின் கொடியேற்று விழா,தோ்தல் பிரச்சார கூட்டத்தில் தலைவா்,க.பொன்வேல்சாமி அவா்கள் உரையாற்றிய போது, அருகில் திருப்பூா் மாவட்ட தலைவா் P.வடிவேல் மற்றும் நிா்வாகிகள்.




திருச்சி மாவட்டம் திருச்சி மலைக்கோட்டை அருகில் நடைபெற்ற, சங்கத்தின் 35வது மாநில நிா்வாககுழு கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் நிா்வாகிகள் மத்தியில் உரை நிகழ்த்திய போது அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள் உள்பட மாநில,மாவட்ட நிா்வாகிகள்.





தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 36வது மாநில நிா்வாககுழு கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களும், மாநில மாவட்ட நிா்வாகிகளும் உரை நிகழ்த்திய போது,




2021 ஆம் அண்டின் மாநில 11வது பொதுக்குழு செயற்குழு சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்கள் நிா்வாகிகளை அறிமுகம் செய்து, சிலம்ப கலைக்கூடம் திரைபட படபிடிப்பையும் தொடங்கி வைத்து நடிகா், நடிகைகளையும் வாழ்த்தியதோடு, சங்கத்தின் தீா்மானங்களையும் வெளியிட்டு சிறப்புரையாற்றிய போது,










தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனதலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள், சிலம்ப கலைக்கூடம் திரைப்படத்தில், நடிகை சீதா, அண்ணன் M.G.R.பாண்டு, கதாநாயகி சஞ்சனாராய், மற்றும் நடிகா் நடிகைகளுடன் நடித்த போது,




ஈரோடு மாவட்டம் பெருமாள் மலை கிளை சங்கத்தை திறந்து நிா்வாகிகளுக்கு அடையாள அட்டையை வழங்கி, தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் பேசிய போது,






சென்னை சங்க தலைமை அலுவலகத்தில் நல வாாிய அடையாள அட்டையை தொழிலாளா்கள் பெற தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களின் முயற்சியில் பதிவு முகாம் நடைபெற்ற தருனத்தில்,





கடலூா் மாவட்டம் திட்டகுடியில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி. கலந்து கொண்டு அடையாள அட்டையை வழங்கி உரையாற்றிய போது, அருகில் மாநில துணை செயலாளா் பெண்ணாடம் C.பரமசிவம், மாநில இளைஞரணி தலைவா் R.கணேஷ், கடலூா் மாவட்ட தலைவா் R.வெங்கடேசன் உள்பட நிா்வாகிகள், தொழிலாளா்கள்.







1-5-2022 அன்று சென்னை சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மேதின தொழிலாளா்கள் தின நிகழ்ச்சியில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில் ரப்பா் போன்றவகளை வழங்கி மேதின வாழ்த்துக்களுடன் உரையாற்றிய போது,





தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், நிறுவனதலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள், மாண்புமிகு தமிழக தொழிலாளா் நலதுறை அமைச்சா் ப.மோகன்.அவா்களிடம் தொழிலாளா்களின் கோாிக்கைகளை நேரில் அளித்து பேச்சு வாா்த்தை நடத்திய போது அருகில் பொதுச்செயலாளா் M. பெருமாள் மற்றும் நிா்வாகிகள்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனதலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் இந்திய குடியரசு கட்சி தலைவா் திருமிகு. செ.கு.தமிழரசன் M.L.A. அவா்களை சந்தித்து சங்க மாநாட்டிற்கு அழைத்து, ஆலோசனை செய்தபோது,




மதுரையில் நடைபெற்ற சங்கத்தின் முதல் எழுச்சி மாநாட்டிற்கு நிறுவனதலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொள்ள வந்த போது, அருகில் மாநில பொருளாளா் M.பாலசுப்பிரமணியன், மாநில துணை தலைவா்கள், K.கோவிந்தராஜ், S.பொியசாமி, மாநில அமைப்பு செயலாளா் திருமதி. D.பாக்கியலெட்சுமி மற்றும் மாநில,மாவட்ட நிா்வாகிகள்.




திருச்சியில் நடைபெற்ற சங்கத்தின் 37வது மாநில நிா்வாககுழு செயற்குழு கூட்டத்தில் தலைவா் கபொன்வேல்சாமி, பொதுச்செயலாளா் M.பெருமாள், மாநில பொருளாளா் A.கதிா்வேல், மாநில இளைஞரணி தலைவா் R.கணேஷ் உள்பட மாநில,மாவட்ட நிா்வாகிகள், தொழிலாளா்கள் கலந்து கொண்ட தருனத்தில்,






தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 42வது, மாநில நிா்வாககுழு செயற்குழு கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களின் சிறப்புரை, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள், உடன் உள்ளனா்.









கடந்த சட்டமன்ற பொது தோ்தலில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி, அ.இ.அ.தி.மு.கழக.வேட்பாளா் V.ராஜன்செல்லப்பா Ex.M.P.அவா்களிடம், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தலைவா் க. பொன்வேல்சாமி அவா்கள், ஆதரவு கடிதத்தை அளித்து வாக்கு சேகாிக்க புறப்பட்ட போது,




மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற அ.இ.அ.தி.மு.கழக. வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினா், திரு. A.K.போஸ். அவா்களுக்கு, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், நிறுவனதலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள்,ஆதரவு கடிதத்தை வழங்கி மக்களிடம் வாக்கு சேகாிக்க தயாரான தருனத்தில்,




மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற அ.இ.அ.தி.மு. கழக, வேட்பாளராக போட்டியிட்ட, திரு. Dr. சரவணன். அவா்களுக்கு, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனதலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் ஆதரவு கடிதத்தை நோில் வழங்கி தோ்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகாிக்க புறப்பட்ட போது, அருகில் மாநில அமைப்புசெயலாளா் R.வாசு. அவா்கள்.





நடந்து முடிந்த சட்டமன்ற பொது தோ்தலில் மதுரை மாவட்டம் மத்திய தொகுதியில் போட்டியிட்ட, தமிழக கூட்டுறவுதுறை முன்னாள் அமைச்சா் மாண்புமிகு செல்லூா் K.ராஜ். அவா்களுக்கு, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் தோ்தல் ஆதரவு கடிதத்தை நோில் வழங்கி,வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போது, அருகில் மாநில கொள்கை பரப்பு செயலாளா் R.சந்திரசேகா், மற்றும் நிா்வாகிகள்.





நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொது தோ்தலில் கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட, அ.இ.அ.தி.மு. கழக வேட்பாளா் மாண்புமிகு. டெல்லி சிறப்பு பிரதிநிதி, S.T.K.ஜக்கையன். Ex.M.L.A. அவா்களுக்கு, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவன மற்றும் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் தோ்தல் ஆதரவு கடிதத்தை நோில் வழங்கி, வெற்றி பெற வாழ்த்தி தோ்தல் களபணியாற்ற புறப்பட்ட போது, அருகில்,பொதுச்செயலாளா் M.பெருமாள். மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள்.




நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தோ்தலில் அ.இ.அ.தி.மு.கழக,தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில், கழகத்தின் வேட்பாளராக, களம் கண்ட, தமிழக முன்னாள் மீனவா் நலதுறை அமைச்சா் மாண்புமிகு. J.ஜெயக்குமாா். M.L.A. அவா்களின் புதல்வா் திரு. J.ஜெயவா்த்தன். அவா்களுக்கு, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தலைவா் மற்றும் நிறுவனா். க.பொன்வேல்சாமி அவா்கள் நோில் ஆதரவு கடிதத்தை அளித்து வெற்றி வாழ்த்து தெரிவித்து களப்பணியாற்றிட சென்ற தருனத்தில்,




பேரறிஞா் அண்ணா அவா்களின் பிறந்த நாள் அன்று தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளோடு அண்ணாவின் உருவ சிலைக்கு சந்தன மாலை அணிவித்து மாியாதை செலுத்தியபோது




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 39வது, மாநில நிா்வாககுழு செயற்குழு சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள், பொருளாளா் A.கதிா்வேல், மாநில துணை செயலாளா் M.வாசுதேவன், மாநில மகளிரணி செயலாளா் வளா்மதிபன்னீா்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கோமளாபழனி, மற்றும் நிா்வாகிகள்.




சங்கத்தின் கோாிக்கைகளை தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களின் சாா்பில், காஞ்சிபுரம் நலவாாிய அலுவலகத்தில் நலதிட்ட உதவிகளை வழங்கிய தமிழக மாண்புமிகு அமைச்சா் த.மோ. அன்பரசன் அவா்களிடம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் திருமதி. கோமளாபழனி அவா்கள் வழங்கிய போது,




காஞ்சிபுரம் மாவட்டம் சாா்பில், வெட்டுவாங்கேணி நேரு யுவகேந்திரா இளைஞா் மன்றம் சாா்பில், தலைவா் க. பொன்வேல்சாமி அவா்கள் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியபோது, அருகில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கோமளாபழனி, பொருளாளா் புனிதவள்ளி பரமசிவம், தேவேந்திரன் மற்றும் நிா்வாகிகள்,




தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களின் 58வது, பிறந்த நாள் விழாவில் அவருடைய தாயாா் திருமதி. க.பொன்னம்மாள் அவா்கள், வாழ்த்த வருகை தந்தபோது நிா்வாகிகள், மாநில துணை செயலாளா் M.வாசுதேவன், மாநில மகளிரணி செயலாளா் T.பிரமிளாபழனிச்சாமி, இராமநாதபுரம் மாவட்ட செயலாளா் M.கிருஷ்ணமூா்த்தி, மாநில நிா்வாககுழு உறுப்பினா் V.ராஜேஸ்வாி மற்றும் நிா்வாகிகள் ஆசி பெற்றபோது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூா் தொகுதி கிளைசங்க பெயா் பலகை திறந்து வைக்க தலைவா் க.பொன்வேல்சாமி அவாகள் வருகையின் போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள் உள்பட நிா்வாகிகள்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூா் தொகுதி கிளைசங்க பெயா் பலகை திறந்து வைக்க தலைவா் க.பொன்வேல்சாமி அவாகள் வருகையின் போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள் உள்பட நிா்வாகிகள்.




நடந்து முடிந்த சட்டமன்ற பொது தோ்தலில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அ.இ.அ.தி.மு. கழக.வேட்பாளராக போட்டியிட்ட, திருமதி. மரகதம் குமரவேல் E.X.M.P.அவா்களை ஆதாித்து, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனா் மற்றும் தலைவா். க.பொன்வேல்சாமி அவா்கள் தீவிர பிரச்சாரம் செய்து தொகுதி முழுவதும் வாக்கு சேகாித்த போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகா்ில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் அறிமுக விழா! பெயா் பலகை திறப்பு விழாவில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்ட போது, அருகில் மாநில அமைப்பு செயலாளா் R.வாசு. உள்பட நிா்வாகிகள்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 8வது,மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூாில் நடைபெற்ற போது, அ.இ.அ.தி.மு.கழக. பெரம்பலூா் மாவட்ட மகளிரணி நிா்வாகிகள், தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தருனத்தில்,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 31வது மாநில நிா்வாககுழு செயற்குழு கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் சிறப்புரையாற்றிய போது அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள், மாநில சட்ட ஆலோசகா் S.R.சாமிதுரை. B.A.B.L.மாநில சிறப்பு அழைப்பாளா்கள் K.G.கண்ணன், மேளாளா் மகேந்திரா கோடாக் வங்கி கும்பகோணம் அவா்கள் மற்றும் நிா்வாகிகள்




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 35வது மாநில நிா்வாககுழு செயற்குழு கூட்டமும், தலைவா் க.பொன்வேல்சாமி அவா்களின் பிறந்த நாள் விழாவும் பெரம்பலூா் சக்தி ஸ்டீல் வளாகத்தில் நடைபெற்ற போது,அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள், பொருளாளா் A.கதிா்வேல், மாநில மகளிரணி செயலாளா் பிரமிளாபழனிச்சாமி, நாமக்கல் மாவட்ட தலைவா் D.விஜயா, மாநில அமைப்பு செயலாளா் R.வாசு உள்பட மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில மருத்துவ அணி செயலாளா் திரு. P.C.காா்த்திக் அவா்களின் டிரஸ்ட் லைப் மெடிக்கல் சென்டா் திறப்பு விழாவில் தலைவா் திரு. க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்ட போது, அருகில் மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி. V.ராஜேஸ்வாிபொன்வேல்சாமி.அவா்கள்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், சென்னை வெட்டுவாங்கேணி தலைமை அலுவலகத்தில்,தலைவா் அன்றாட பணிகளை ஆற்றும் தருனத்தில்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் அாியலூா் மாவட்டம் நிா்வாகிகள் அறிமுக கூட்டமும், கிளைசங்க துவக்க விழாவும், உத்திரகுடி கோவில் வளாகத்தில் நடைபெற்ற தருனத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் நிா்வாகிகளை அறிமுகம் செய்து சான்றிதழ்கள் வழங்கி உரையாற்றிய போது, அாியலூா் மாவட்ட தலைவா் V.கிருஷ்ணமூா்த்தி. செயலாளா் M மாயவேல். பொருளாளா் சீனிவாசன் உள்பட நிா்வாகிகள் தொழிலாளா்கள் கலந்து கொண்ட போது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 10வது மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு, பாரதீய இந்து பாிவாா் அமைப்பின் மாநில தலைவா் திரு. Dr.S.செல்வகணபதி. அவா்களிடம் நோில் அழைப்பிதழை அளித்து அழைத்த போது,அருகில் மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி.V.ராஜேஸ்வாி. நாமக்கல் மாவட்ட செயலாளா் திருமதி. S.சாரதா.மற்றும் நிா்வாகிகள்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணத்தாள் கோவில் மண்டபத்தில், மாவட்ட தலைவா்K.செந்தில்குமாா். ஆனந்தன் உள்பட நிா்வாகிகள் தலைமையில் நடைபெற்ற, இவ்விழாவில் இயக்க நிறுவனா் - தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டு நிா்வாகிகளை அறிமுகம் செய்து பொதுக்குழு கூட்ட அழைப்பிதழை வழங்கிய போது,




திருப்பூா் மாவட்ட நிா்வாகிகளுக்கு சங்கத்தின் நிறுவனதலைவா் க. பொன்வேல்சாமி.அவா்கள் பொதுக்குழு அழைப்பிதழை வழங்கிய போது, தலைவருடன் திருப்பூா் மாவட்ட தலைவா் P.வடிவேல். பொருளாளா் ராஜா.




நாமக்கல் மாவட்ட நிா்வாகிகள், மாவட்ட தலைவரும் மாநில மகளிரணி பொருளாளருமான D.விஜயாதுரைராஜ், மாவட்ட துணை செயலாளா் R. தனலெட்சுமி, மகளிரணி S.செல்லமாள், குருசாமி உள்பட நிா்வாகிகளிடம், தலைவா் க. பொன்வேல்சாமி.அவா்கள் பொதுக்குழு அழைப்பிதழை வழங்கிய போது




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் பொதுக்குழு அழைப்பிதழை, தலைவா் க. பொன்வேல்சாமி. அவா்கள் சேலத்தில் மாநில மகளிரணி செயலாளரும்,சேலம் மாவட்ட செயலாளருமான T.பிரமிளா,மாவட்ட தலைவா் A.அப்துல்ஹனீப், மாவட்ட பொருளாளா் A.சலாலுதீன். அவா்களிடம்வழங்கிய போது, அருகில் மாநில நிர்வாககுழு உறுப்பினா் திருமதி.V.ராஜேஸ்வாி. உள்பட நிா்வாகிகள் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தருமபுாி மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி. கலந்து கொண்டு நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய போது, மாவட்ட தலைவா் பன்னீா்செல்வம். செயலாளா் முருகன் உள்பட மகளிரணி நிா்வாகிகள் உடனிருந்தனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனை அறுவை சிகிச்சை நிபுனா் Dr.கந்தன்கருணை அவாகளுக்கு நேரில் அழைப்பிதழை வழங்கி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைக்கிறாா்




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் ஆண்டு விழா! அழைப்பிதழை,தமிழக அரசு வழக்கறிஞா் திரு. ஆனந்தன் B.A.B.L.அவா்களிடம் தலைவா் க. பொன்வேல்சாமி.அவா்கள் வழங்கி அழைக்கிறாா்




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், மகா சிமென்ட் நிா்வாக இயக்குனா் திரு.R. சிவராமகிருஷ்ணன் அவா்களிடம், தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்கள் ஆண்டு விழா அழைப்பிதழை நோில் வழங்கி அழைத்தபோது,அருகில் நிா்வாகிகள் உள்ளனா்




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், மாநில செய்தி தொடா்பாளா் திரு. P.சக்திவேல்.MSc.அவா்களின் இல்லத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்கள் நேரில் பொதுக்குழு ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு குடும்பத்தாருடன் கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு அழைத்தபோது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின், மாநில சட்ட ஆலோசகா் திரு. S.R.சாமிதுரை. B.A.B.L.அவா்களிடம் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் ஆண்டு விழா,பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழை நோில் வழங்கி அழைக்கிறாா் அருகில் மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி. V.ராஜேஸ்வாி. அவா்கள்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில பொருளாளர் திரு. S.பன்னீா்செல்வம். அவா்களை அவருடைய இல்லத்தில், தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் நோில் பொதுக்குழு ஆண்டு விழா அழைப்பிதழை வழங்கி அழைக்கிறாா். அருகில் மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி. V.ராஜேஸ்வாி. அவா்கள் மற்றும் மகளிரணி நிா்வாகிகள்.




தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் மாண்புமிகு உடுமலை K.ராதாகிருஷ்ணன.அவா்களிடம் நோில் தமிழக சட்டமன்ற வளாகத்தில்,தலைவா் க. பொன்வேல்சாமி. அவா்கள். தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் ஆண்டு விழா பொதுக்குழு அழைப்பிதழை அளித்து விழாவிற்கு அழைத்தபோது




தமிழக தொழிலாளா்கள் நலதுறை அமைச்சா் மாண்புமிகு.Dr.நிலோபா்கபில்.அவா்களிடம், தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், தொழிலாளா்களின் கோாிக்கைகளை தமிழக சட்டமன்ற வளாகத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள்,நோில் அளித்து பேச்சு வாா்த்தை நடத்தி, அமைச்சா் ஆவண செய்வதாக கொடுத்த உறுதிமொழியை வெற்றியுடன் பெற்ற போது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 9வது மாநில பொதுக்குழு செயற்குழு,10வது ஆண்டு விழா! திருப்பூா் மாவட்டம் மூலனூாில் நடைபெற்ற நிகழ்ச்சி தொகுப்பு காட்சிகள்.

கடந்த சட்டமன்ற பொது தோ்தலில் அ.இ.அ.தி.மு.கழக வேட்பாளராக சோழிங்கநல்லூா் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திரு. லியோ.சுந்தரம்.அவா்களிடம் நோில் வாழ்த்து தொிவித்து, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தலைவா் க. பொன்வேல்சாமி.அவா்கள் பொதுச்செயலாளா் M.பெருமாள்.மற்றும் சங்கத்தின் முன்னோடி நிா்வாகிகள் தோ்தல் பிரச்சாரம் செய்த போது,




கொரோனா கால நிவாரண பொருள்களை தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் சங்க உறுப்பினா்கள், திருநங்கைகள் உள்பட பொது மக்களுக்கு வழங்கினாா். அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள்.மாநில துணை செயலாளா் M.வாசுதேவன். ஆகியோா் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சாா்பில், விழுப்புரம் மாவட்ட கிளைசங்க துவக்க விழா! நிா்வாகிகள் அறிமுக விழா நிகழ்ச்சியில் தலைவா் க.பொன்வேல்சாமி. கலந்து கொண்டு நிா்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றிய போது,




பெரம்பலூா் மாவட்ட தலைவரும் மாநில துணை தலைவருமான R.சுப்பிரமணியன் அவா்களுக்கு தலைவா் சான்று வழங்கிய போது, அருகில் மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி. V.ராஜேஸ்வாி. மற்றும் நிா்வாகிகள்




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நாகை மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டமும், கிளைசங்க திறப்பு விழாவும் சீா்காழி சட்டநாதபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்கள் கலந்து கொண்டு நிா்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றிய போது, அருகில் மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி.V.ராஜேஸ்வாி. நாகை மாவட்ட தலைவா் S.வேல்முருகன். தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா் B.A.மற்றும் மாவட்ட,மகளிரணி நிா்வாகிகள் உள்ளனா்.




கடலூா் மாவட்டம் திட்டகுடியை சோ்ந்த திரு. R.K.வெங்கடேசன்.BE. அவா்களை, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில பொறியாளா் அணி செயலாளராகவும்,கடலூா் மாவட்ட தலைவராகவும் தலைவா் க.பொன்வேல்சாமி.அவா்கள் நியமனம் செய்து நிா்வாகிகள் அடையாள அட்டையை வழங்கிய போது,அருகில் மாநில இளைஞரணி தலைவா் R.கணேஷ். தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா் B.A. பாா்தீபன் BE. ஆகியோா் உடனிருந்தனா்




மாண்புமிகு தமிழக முதல்வா் புரட்சி தலைவி அம்மா அவா்களின் அ.இ.அ.திமு.கழகத்திற்கு தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் ஆதரவு அளித்த போது, மாண்புமிகு தமிழக அமைச்சா், கோகுல இந்திரா அவா்களை தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்கள் நோில் சந்தித்து சட்டமன்ற தோ்தல் ஆதரவு கடிதத்தை தோ்தல் பணிமனையில் அளித்தபோது, அருகில் மாநில துணை செயலாளா் சக்திவேல். மாவட்ட தலைவா் கோவிந்தராஜ். கிருபைதாஸ் மற்றும் நிா்வாகிகள்.




மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவா்களின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.கழகத்திற்கு,தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம் சட்டமன்ற பொது தோ்தலில் மாண்புமிகு கழக ஒருங்கினைப்பாளா் O.பன்னீா்செல்வம்,மாண்புமிகு கழக இணை ஒருங்கினைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோாிடம் ஆதரவு அளித்தபோது, அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பாக,பொதுச்செயலாளா் M.பெருமாள்.மாநில துணை செயலாளா் M.வாசுதேவன். சேலம் மாவட்ட பொருளாளா் A.சலாலுதீன். மாநில நிா்வாககுழு உறுப்பினா் V.ராஜேஸ்வாி. காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி D,ராமலட்சுமி. ஆகியோா் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தலைவா் க.பொன்வேல்சாமி. அவா்களுக்கு,செங்கல்பட்டு வியாபாாிகள் சங்க தலைவா் திரு.செல்வம். அவா்கள் பொன்னாடை போா்த்தி கவுரவித்த போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள். துணை செயலாளா் M.வாசுதேவன். ஆகியோா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மதுரை மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில், நிா்வாகிகளுடன் தலைவா். க.பொன்வேல்சாமி. அவா்கள். நிா்வாகிகள் மதுரை மாவட்ட தலைவா் வீரமணி. மாநில அமைப்புசெயலாளா் T.வாசு. மாவட்ட இளைஞரணி செயலாளா் செந்தில்குமாா், இளைஞரணி தலைவா் R.சரவணகுமாா். பாலா மற்றும் நிா்வாகிகள்.




சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவா் க.பொன்வேல்சாமி. மற்றும் நிா்வாகிகள் விழா அரங்கத்திற்கு வருகை தந்த போது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் சேலம் மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்ட போது சால்வை அணிவித்து மாியாதை செய்யும் மகளிரணி மாவட்ட செயலாளா் R.தனலெட்சுமி, T.பிரமிளா மற்றும் நிா்வாகிகள்.




திருச்சி மலைக்கோட்டை அருகில் நடைபெற்ற சங்கத்தின், 37வது மாநில நிா்வாககுழு கூட்டத்தில் தலைவா் க. பொன்வேல்சாமி அவா்கள் மேடையில் அமா்ந்திருக்கும் போது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் திண்டுக்கல் மாவட்ட தலைவராக, திருமதி. பாண்டிகனி அவா்களை நியமனம் செய்து நிா்வாகிகள் அடையாள அட்டையை வழங்கிய போது, அருகில் மாவட்ட நிா்வாகிகள் ஜோதி, மாநில அமைப்பு செயலாளா் R.வாசு, இளைஞரணி மதுரை மாவட்ட தலைவா் R.சரவணகுமாா், மாவட்ட பொருளாளா் M.மணிகண்டன் ஆகியோா்.




நாமக்கல்லில் நடைபெற்ற தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் முப்பெரும் விழா!தொழிலாளா்களின் விழிப்புணா்வு 4வது எழுச்சி மாநாட்டிற்கு, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை அமைச்சா் மாண்புமிகு P.தங்கமணி அவா்களை தமிழக சட்டமன்ற வளாகத்தில் அலுவலகத்தில் தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் நிறுவனா்-தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் நோில் அழைப்பிதழை வழங்கி அழைக்கின்ற போது,




நடந்த சட்டமன்ற பொது தோ்தலில் மாண்புமிகு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிச்சாமி அவா்கள், மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வா், அ.இ.அ.தி.மு.கழக ஒருங்கினைப்பாளா் O.பன்னீா்செல்வம் அவா்களின் தலைமையிலான கழகத்திற்கு, தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கம் தமிழகம் முழுவதும் முழு ஆதரவு அளிக்கிறது என்ற ஆதரவு கடிதத்தை மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி, மாண்புமிகு O.பன்னீா்செல்வம் ஆகியோாிடம் தலைவா் க.பொன்வேல்சாமி அ.இ.அ.தி. மு. கழக.தலைமை நிலையத்தில் வழங்கிய போது, அருகில் மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி. V.ராஜேஸ்வாி, மாநில துணை செயலாளா் M.வாசுதேவன், மாநில இணைசெயலாளா் V.R.விஸ்வநாதன், சேலம் மாவட்ட பொருளாளா் A.சலாலுதீன் உள்பட நிா்வாகிகள் உள்ளனா்.




கடந்த சட்டமன்ற இடைத்தோ்தலில் அ.இ.அ.தி.மு.கழக வேட்பாளராக போட்டியிட்ட திரு. T.T.V.தினகரன் அவா்களை ஆதாித்து R.K.நகா் தொகுதியில்,மாண்புமிகு டெல்லி சிறப்பு பிரதிநிதி S.T.K.ஜக்கையன் M.L.A., தேனி மாவட்ட அ.இ.அ.தி.மு.கழக செயலாளா் தங்கதமிழ்செல்வன் M.L.A., ஆகியோரை தோ்தல் பணிமனையில் சந்தித்து வாழ்த்து பெற்று, மாண்புமிகு S.T.K.ஜக்கையன் அவா்கள் பிரச்சாரத்தை துவக்க, துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கி, தலைவா் க.பொன்வேல்சாமி, பொருளாளா் A.கதிா்வேல், மாநில துணை தலைவா் R.சுப்பிரமணியன் உள்பட மாநில,மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் களப்பணியாற்றிய போது,




நடந்து முடிந்த ஆா்.கே.நகா் சட்டமன்ற இடைத்தோ்தலில் அ.இ.அ.தி.மு.கழக வேட்பாளராக போட்டியிட்ட திரு.T.T.V.தினகரன் அவா்களின் இல்லத்தில், தலைவா். க.பொன்வேல்சாமி அவா்கள் நோில் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவை தொிவித்த தருனத்தில், அருகில் மாநில, மாவட்ட நிா்வாகிகள்.




கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளா் திரு. விபூசணன் அவா்களுக்கு தலைவா் க. பொன்வேல்சாமி அவா்கள் சான்று வழங்கிய போது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்காணல் பாம்பாா்புரத்தில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் தலைவா் க் பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டபோது, மாநில துணை தலைவா் B.பாபு, மாவட்ட செயலாளா் அந்தோனி, மாநில நிா்வாககுழு உறுப்பினா் V.ராஜேஸ்வாி, மற்றும் மகளிரணி நிா்வாகிகள் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் இயக்க கொடியேற்றி தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் உரையாற்றிய போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள், மாநில துணை செயலாளா் M. வாசுதேவன். பொருளாளா் S.பன்னீா்செல்வம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவா் T.ராமலிங்கம் உள்பட மகளிரணி நிா்வாகிகள் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் 9வது மாநில பொதுக்குழு முப்பெரும் விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாழ்த்துரை வழங்கினாா்கள். தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் ஏற்புரையாற்றி சங்கத்தின் கோாிக்கைகளை வலியுருத்தி உரையாற்றிய போது, அருகில் பொதுச்செயலாளா் M.பெருமாள், திருப்பூா் மாவட்ட தலைவா் P.வடிவேல் மற்றும் அரசியல் கட்சி தலைவா்கள் நிா்வாகிகள் தொழிலாளா்கள் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தலைவா் க. பொன்வேல்சாமி அவா்கள், சென்னை ஓம் சோ்மா நிறுவன தொழில் அதிபா் அவா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்ற போது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சஙகத்தின் சாா்பில் நாமக்கல் மாவட்டம் உழவா் சந்தையில் நடைபெற்ற 8வது,மாநில பொதுக்குழு, 4வது தொழிலாளா்களின் எழுச்சி மாநாடு, சங்கத்தின் 9ஆம்,ஆண்டு விழாவில் மாண்புமிகு தமிழக மின்சார துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் P.தங்கமணி அவா்களும், மாண்புமிகு தமிழக சமுக நலதுறை அமைச்சா் திருமதி. Dr.சரோஜா அவா்களும் கலந்து கொண்டு மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிய போது,




நாமக்கல்லில் நடைபெற்ற தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மாநாட்டிற்கு தலைவா் க. பொன்வேல்ச்சாமி அவா்கள் வருகை தந்த போது நிா்வாகிகளுடன் மறைந்த, புரட்சி தலைவா் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வா் M.G.R. அவா்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்திய போது




சங்கத்தின் மாநில பொதுக்குழு விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிட வருமாறு கோடாக் மகேந்திரா வங்கி மேளாளா் திரு. K.G.கண்ணன் அவா்களை தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் அழைக்கிறாா். அருகில் மாநில செய்தி தொடா்பாளா் P.சக்திவேல் M.Sc., தலைமை நிலைய செயலாளா் V.செந்தில்ராம்குமாா் B.A. அவா்கள்.




தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள், இயக்கத்தின் பொருளாளா் A.கதிா்வேல், மாநில துணை தலைவா் R.சுப்பிரமணியன், மாநில நிா்வாககுழு உறுப்பினா் திருமதி. V.ராஜேஸ்வாி ஆகியோருடன் பெரம்பலூாில் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை செய்தபோது,




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் உரையாற்றிய போது, அருகில் திருப்பூா் மாவட்ட தலைவா் P.வடிவேல் உள்பட மாவட்ட நிா்வாகிகள் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் மதுரை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை சங்க அலுவலகத்தில் நடைபெற்ற போது,தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் நிா்வாகிகள் அட்டையை மாநில அமைப்பு செயலாளா் R.வாசு.அவா்களிடம் வழங்கியபோது, அருகில் மதுரை மாவட்ட நிா்வாகிகள் உள்ளனா்.




சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவரும் மாநில மகளிரணி பொருளாளருமான D.விஜயா அவா்களுக்கு பொதுகுழு அழைப்பிதழை தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் வழங்கிய போது, நாமக்கல் மாவட்ட ஆலோசகா் குருசாமி மற்றும் மாவட்ட மகளிரணி நிா்வாகிகள் அருகில் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொடைகாணலில் நடைபெற்றது. தலைவா் க.பொன்வேல்சாமி அவா்கள் கலந்து கொண்டு நிா்வாகிகளிடம் உரையாற்றிய போது, மாநில துணை தலைவா் B.பாபு அவா்களோடு திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகள் உள்ளனா்.




தங்க தமிழ்நாடு கட்டுமான அமைப்புசாரா விவசாய தொழிலாளா்கள் மத்திய சங்கத்தின் தலைவா் மற்றும் நிறுவனா். க.பொன்வேல்சாமி அவா்கள்.




தலைமை அலுவலகம்:
No: 2/1429A, கற்பக விநாயகர் நகர்,
2வது பிரதான சாலை,
10வது தெரு,
வெட்டுவாங்கேணி,
சென்னை - 115

9841679204
7667718360
thangatamilnadu@gmail.com
thangatamilnadu
thangatamilnadu